சிறிலங்கா புலநாய்கள் கட்டகாசம் யாழில் அனாதரவான நிலையில் கிடந்த ஆணின் சடலத்தால் பரபரப்பு
யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர்க்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்