முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 695

 ஹீரோவுக்கு அம்மா மாதிரி இருக்கீங்க, எப்படி வாய்ப்பு கொடுக்க.. 39 வயது நடிகையை 




தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பட்டையை கிளப்பிய நடிகை ஒருவர் சமீபகாலமாக ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் அவலம் தான் பார்ப்பவர்களை எல்லாம் கண் கலங்க வைக்கிறது.

 

உயர்ந்த நடிகையாக இருந்தாலும் கிளாமரில் குறை வைக்காத அந்த நடிகை தற்சமயம் வயது முதிர்வின் காரணமாக இயக்குனர்கள் மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள் என தன்னுடைய வட்டாரங்களில் கூறி புலம்பி வருகிறாராம்.


ஒரு காலத்தில் இந்த நடிகையை பார்த்து மோகம் கொள்ளாத நடிகர்களே கிடையாது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த நடிகையை பார்த்து ஜொள்ளு விடாத தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இருக்க வாய்ப்பே இல்லை என அடித்துக் கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.


அப்படி மப்பும் மந்தாரமுமாக இருந்த நடிகை ஒரே ஒரு படத்திற்காக உடல் எடையை கூட்டினார். அதற்கு காரணம் அவர் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படம் வெற்றியைப் பெற்றதால் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு ரிஸ்க் எடுக்க முடிவு செய்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார்.


தற்போது உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வரும் அந்த நடிகை இப்போதும் ஹீரோயினாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அந்த நடிகையை எந்த நடிகரின் பக்கத்தில் நிற்க வைத்தாலும் அவருக்கு அம்மா, அக்கா ஒன்று தெரிகிறதே தவிர ஜோடியாக இல்லையென பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


இதன் காரணமாக அந்த நடிகையின் நெருங்கிய நண்பர்களான முன்னணி நடிகர்கள் கூட ஓரம்கட்டி வைத்து விட்டார்களாம். இந்த நடிகையுடன் சேர்ந்து நடித்தால் நமக்கும் வயதாகிவிட்டது என நினைத்து விடுவார்கள் எனக் கூறியதை காதில் கேட்ட அந்த நடிகை தற்போது சோகமே சுமையாக தூக்கி சுற்றிக் கொண்டிருக்கிறார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?