உயிர்த்த ஞாயர் நாளில் நகவஞ்சகமாக கொலை செய்யப்பட்ட சுமார் 450 மக்களின் ஆத்மா சாந்தியடைய நினைவஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
17/04/2019 அன்றைய நாள் பெரிய இனப்படுகொலையாகப்பார்கப்படுகின்றது. இந் நிகழ்வானது 2009 ஆண்டு எமது நிலந்தரமான எதிரியானவன் எதுகும் அறியாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களிற்கு தமிழர்கள் மீதான இன எதிர்ப்பையூட்டி அவர்களின் கைகளில் வெடி மருத்துகளைக் கொடுத்து அவன் செய்த கொடுமையால் ஏற்பட்ட விளைவுகள் வடுக்கள் தலைமுறை தலைமுறையாக ஆறாது.
ஏதும் அறியாத கெற்பவதிகள் குழந்தைகள் முதியவர்கள் அனைவரும் இறைவனை வணங்கிக்கொண்டு இருந்தவேளை எதிரியானவன் திறமையாகத் திட்டமிட்டு தனது இனப்படுகொலையை நிறைவேற்றினான்.
இத் துயர நிகழ்வை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்காகவும் இவர்களின் ஆத்மசாந்திக்காவும் எதிர்வரும் 24 04 2021 சனிக்கிழமை 230 p m நினைவஞ்சலிக்கூடம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து தமிழர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து அஞ்சலியை செய்வதற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தமிழீழத் தேசிய ஒருங்கிணைப்பாளர் குயின்ஸ்லாந்து மாநிலம் 3 st paul s church Drive woodridge
நிஷ்சன் 0451 216 692
கருத்துகள்