முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 658

 உயிர்த்த ஞாயர் நாளில் நகவஞ்சகமாக கொலை செய்யப்பட்ட சுமார் 450 மக்களின் ஆத்மா சாந்தியடைய நினைவஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.


17/04/2019 அன்றைய நாள் பெரிய இனப்படுகொலையாகப்பார்கப்படுகின்றது. இந் நிகழ்வானது 2009 ஆண்டு எமது நிலந்தரமான எதிரியானவன் எதுகும் அறியாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களிற்கு தமிழர்கள் மீதான இன எதிர்ப்பையூட்டி அவர்களின் கைகளில் வெடி மருத்துகளைக் கொடுத்து அவன் செய்த கொடுமையால் ஏற்பட்ட விளைவுகள் வடுக்கள் தலைமுறை தலைமுறையாக ஆறாது.


ஏதும் அறியாத கெற்பவதிகள் குழந்தைகள் முதியவர்கள் அனைவரும் இறைவனை வணங்கிக்கொண்டு இருந்தவேளை எதிரியானவன் திறமையாகத் திட்டமிட்டு தனது இனப்படுகொலையை நிறைவேற்றினான்.


இத் துயர நிகழ்வை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்காகவும் இவர்களின் ஆத்மசாந்திக்காவும் எதிர்வரும் 24 04 2021 சனிக்கிழமை 230 p m நினைவஞ்சலிக்கூடம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து தமிழர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து அஞ்சலியை செய்வதற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


                                                                                     தகவல்


                      தமிழீழத் தேசிய ஒருங்கிணைப்பாளர் குயின்ஸ்லாந்து                          மாநிலம்  3 st paul s  church  Drive woodridge

                       நிஷ்சன்  0451 216 692

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?