முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 640

 தமிழீழ தேசிய நாட்டுப்பற்றாளர் நாளும் மற்றும் அன்னைபூவதி அவர்களின் 33வது ஆண்டு நினைவு நிகழ்வு என்பன குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.



மேலும் 19/04/2021 பிற்பகல் 06 மணிதொடக்கம் 7.30 மணி வரை தியாகதீபம் அன்னை பூவதி அவர்களின் 33ன்றாவது நினைவும் நிகழ்வும் மற்றும் தேசிய நாட்டுப்பற்றாளர் நினைவு நிகழ்வு என்பன குயின்ஸ்லாந்து மாநிலதில் உள்ள woodridge என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது.


தமிழீழத் தேசிய ஒருங்கிணைப்பாளர் குயின்ஸ்லாந்து மாநிலம் திரு மோகன்ராஜ் மற்றும் ரவி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரை திரு தாயானந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்.


அதை அடுத்து அன்னை பூவதி அவர்களின் பிரதான மலர் மாலையை மாவீரனின் சகோதரியான திருமதி வாணு அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து பிரதீபன்'டெனிஸ் அனுசன். தோமேஸ் பிரவா.சிவா இவர்கள் ஏனைய மாமனிதர்களிற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதியாக அன்னை பூவதி அவர்களின் தியாகம் பற்றி ஈசன் மாநில இணைப்பாளர் அவர்கள் சிறப்பு உரையாற்றினார்.


இத்தேசி நினைவஞ்சலிக் கூட்டத்தில் தங்களின் வேலை இரமத்தை பார்க்காமல் கலந்து சிறப்பித்த அணைத்து தேசிய உணர்வாளர்களிற்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


                                                                      நன்றி

                    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்


தமிழீழத் தேசிய ஒருங் இணைப்பாளர்கள் குபின்ஸ்லாந்து மாநிலம். தொடர்பு

www.teminews@gmail.com













கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?