முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 711

 பொறுப்பை மஹிந்தவிடம் கையளியுங்கள் - கோட்டாபயவுக்கு ஆலோசனை





 

இலங்கையின் வீழ்ச்சிடைந்துள்ள அரச இயந்திரத்தையும் நாட்டையும் கட்டியெழுப்பும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அபயராமை விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


அபயராமை விகாராயில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,


பிரதமரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதால் கோட்டாபய ராஜபக்சவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,


அரச சேவை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. அரச இயந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதியிடம் கேட்கின்றேன். இது தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சிறந்த ஒருவரான பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்கின்றேன்.


அண்ணனும் தம்பியும் இணைந்து செயற்பட முடியும். அரச இயந்திரம் செயலிழந்துள்ள விடயம் குறித்து அவருடன் இணைந்து ஆராய்ந்து பாருங்கள்.


அமைச்சர்கள் தொடர்பில் நான் பேசவரவில்லை. அவர்கள் என்னிடம் ஒன்றையும், ஜனாதிபதியிடம் ஒன்றையும் கதைக்கின்றனர்.


கொள்கைள் அற்ற இவ்வாறானவர்கள் தொடர்பில் நான் பேசுவதில்லை. இந்த நாட்டை விற்பனை செய்தேனும் அவர்களது அமைச்சுப் பதவிகளை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்பதே அவர்களது நோக்கம்.


எனினும் மஹிந்த ராஜபக்ச அவ்வாறானவர் அல்ல - நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென நினைக்கும், கட்டியெழுப்பிய ஒருவரே அவர். அவர் தொடர்பில் நான் நன்கு அறிவேன். ஆகவே இவரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதால் கோட்டாபய ராஜபக்சவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை.


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அவரே, அண்ணனும் தம்பியும் கலந்துரையாடி செயற்படுவதால் எதுவும் நடந்துவிடப்போவது இல்லை எனத் தெ

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?