முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 633

 தமிழர் பகுதியில் பூனைக்கறி! சீனாவான சிறிலங்கா? வைரலாகும் படங்கள்




 

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி போலீஸ் பிரிவு உற்பட்ட குருமன்வெளி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுவுக்கு பைட்சாக பூனையை கொன்று கறியாக்கி தின்றதோடு அதை வீடியோவெடுத்து பதிவேற்றியும் உள்ளனர்.


தாய் தந்தை, பெரியோரின் பேச்சுக்களை மதிக்காத இளம் சமூகமொன்று இங்கே வளர்ந்து விடக் கூடாது என்று பலரும் ஆதங்கப்படுகின்றனர்.


சாராயம், கஞ்சா, கசிப்பு, போதைப்பொருள் என்று பதின்ம வயதுக்குள் இவர்களைப்போன்றோர் செய்யும் அட்டூழியம் ஏராளம் அவரற்றால் பெற்றவர்கள் படும் வேதனை எண்ணிலடங்காது.


இன்று இரக்கமற்று சமூக வழமைக்கு முரணாக ஒரு வளர்ப்பு பிராணியை கொன்று உண்ணும் இவர்கள் நாளை ஒரு வேறு ஏதோ தவறை செய்ய கட்டாயம் எத்தனிப்பார்கள்? இவர்கள் யாரென்று கண்டறிந்து சிறுவர் சீர் திருத்த பிரிவில் வைத்து தீவிர புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என சமூக அர்வலர்கள் கருத்தக் கூறியுள்ளனர்.


முகநுாலில் பதியப்படும் கருத்துக்களில் 


சீனா உட்பட பல நாடுகளில் பூனை, நாயையும் உணவிற்காக வளர்கிறார்கள். விடுங்கள் சகோ ! அது அவரவர் சுதந்திரம். எமக்கு பிடிக்காவிடில் நாம் ஒதுங்குவது நல்லது.


எது சுதந்திரம்? மரபுகளை மீறுவதன் பெயர் சுதந்திரம் கிடையாது என பல்வேறு பட்ட கருத்துக்கள் முகநுாலில் பகிரப்பட்டு வருகிறது.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?