முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 673

 அடுத்த மகாராணியாராக கேட் மிடில்டன் தான் வர வேண்டும்.. அரச குடும்பத்தின் உறவினர் கருத்து




பிரிட்டன் அரச குடும்பத்தில் காலடி எடுத்து வைத்து முழுமையாக அனைத்தையும் எந்த அளவிற்கு எளிதில் நாசமாக்க முடியும் என்பதை மேகனை பார்த்தால் தெரியும். இதற்கு அப்படியே எதிராக இருப்பவர் கேட். இவர் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெறும் போது வாகனத்தின் ஜன்னல் வழியே கருப்பு நிற உடை அணிந்து இருந்தார். அப்போது அவரது கண்கள் அரச குடும்பத்தில் பிறந்த இளவரசிகளை விட மிகுந்த கம்பீரத்துடன் தோற்றமளித்தது.

 

அதற்கு அந்த புகைப்படம் தான் சாட்சி. இதுமட்டுமல்லாமல் இறுதி சடங்குகள் முடிவடைந்த பிறகு தேவாலயத்திலிருந்து திரும்பும் சமயத்தில், தன் அன்பு சகோதரனாக நினைக்கும் ஹரியிடம் அவராகவே சென்று பேசியதோடு மட்டுமல்லாமல், சகோதரர்கள் இருவரையும் பேச வைத்தார். அதன் பிறகு சற்று பின் தள்ளி நின்றுவிட்டார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?