முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 720

 ஜென்டில்மேன், முத்து பட நடிகை சுபஸ்ரீ-யை ஞாபகம் இருக்கா? லட்டு மாதிரி இருந்த பொண்ணு பூந்தி மாதிரி ஆன புகைப்படம்



1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜென்டில்மேன். இது ஷங்கரின் முதல் படமும் கூட. ஏ ஆர் ரகுமான் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.


அதுபோக கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சங்கரின் முதல் படம் என்பதால் தன்னுடைய படத்தை பார்த்து பார்த்து செதுக்கினார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுபஸ்ரீ.

 

கிளாமர் கதாபாத்திரமாக இருந்தாலும் அன்றைய கால ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறினார். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவான முத்து படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இவர் தமிழை விட தெலுங்கில் அதிகமாக பேசப்பட்டார். அதற்கு காரணம் தெலுங்கில் கிளாமர் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த வகையில் சுபஸ்ரீ தெலுங்கில் ஒரு நல்ல இடத்தை பிடித்தார்.


அதன் பிறகு ஹீரோயினாக எங்கேயும் தன்னால் வெற்றி கொடுக்க முடியாததால் ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். நீண்ட நாட்களாக இவரைப்பற்றி ரசிகர்களுக்கு எதுவும் தெரியாமல் இருந்தது.


இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள போது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஜெண்டில்மேன் மற்றும் முத்து படத்தில் எவ்வளவு அழகாக சிக்கென்று இருந்தாரோ தற்போது இதற்கு நேரெதிராக உடல் எடை கூடி ஆளே மாறிவிட்டார்.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?