முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 665

 மெல்பனில் ambulance-க்காக 6 மணிநேரம் காத்திருந்த இளம்பெண் மரணம்!



மெல்பனின் தென்கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுப் பெண் ஒருவர் ambulance-க்காக சுமார் 6 மணிநேரங்கள் காத்திருந்தநிலையில் மரணமடைந்துள்ளார்.


Caulfield North-ஐச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு கடந்த புதன்கிழமை இரவு numbness, tingling, light headed போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து அவர் உடனடியாக 000 ஐ அழைத்து ambulance-ஐ அனுப்பிவைக்குமாறு கோரியிருக்கிறார்.


குறித்த பெண்ணின் மருத்துவ அவசர நிலைமை code 2 அல்லது code 3 என்ற பிரிவுக்குள் வருவதால், அவருக்கான ambulance 25 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்களுக்குள் அனுப்பிவைக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், ஆனால் தவிர்க்கமுடியாத பல்வேறு காரணங்களால் ambulance-ஐ உரிய நேரத்திற்குள் அனுப்பிவைக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.



இதையடுத்து சுமார் ஆறரை மணிநேரங்களின் பின் குறித்த பெண்ணின் வீட்டுக்கு அவசரசேவைப்பிரிவினர் சென்றபோது அப்பெண் உயிரற்ற நிலையில் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விக்டோரிய சுகாதார அமைச்சர் Martin Foley உத்தரவிட்டுள்ளார்.


இதேவேளை விக்டோரிய மாநிலத்தில் ambulance வண்டிகளை உரிய நேரத்தில் தேவையான இடங்களுக்கு அனுப்பிவைப்பது மிகச் சவாலான ஒன்றாக தொடர்ந்தும் காணப்படுவதாகவும், மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப்பிரிவுகளின் அதிகரித்த வேலைப்பளு மற்றும் பணியாளர் பற்றாக்குறை உட்பட பல காரணிகள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் Ambulance Union செயலாளர் Danny Hill தெரிவித்துள்ளார்.


Ambulance பிரிவு மட்டுமல்லாமல் விக்டோரியாவின் சுகாதார கட்டமைப்பே நெருக்கடி நிலையில் இருப்பதாகவும், இதை நிவர்த்திசெய்ய மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் மாநில எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?