முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news b717

தமிழகம்- சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் விபத்து. உயிர்ச்சேதம்! தமிழகம் சிவகாசி அருகில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி , புதுப்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இந்த விபத்து இன்று காலை ஏற்பட்டது. சம்பவத்தில 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசுகள் வெடித்து 2 அறைகள் தரைமட்டமான நிலையில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து இடம்பெற்றபோது சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMIL Eelam news b716

தொடர்ந்து பீதியில் வாழ்ந்து வரும் சிங்கள வெறியர்கள் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான காவல் துறை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று (31) மற்றும் நாளை (1) இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு கடமையில், சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்தக் கடமைகளுக்காக கொழும்பில் அதிகளவான புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கைது செய்தல், பொது இடங்களில் திரியும் திருடர்களை கைது செய்தல், மக்களை துன்புறுத்துபவர்கள், சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களை இனங்கண்டல், போக்குவரத்து நெரிசலை குறைத்தல் ஆகியன இந்த விசே

TAMIL Eelam news b715

அவுஸ்திரேலியாவில் திடீரென மூடப்படும் அகதிகள் முகாம்! தவிக்கும் அகதிகள் பப்பு நியூ கினியா தீவு நாட்டில் அகதிகளை தடுத்து வைக்கும் அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்படுவது தொடர்பான ஒப்பந்தம் (டிசம்பர் 31)ம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள அகதிகள் தங்கள் எதிர்காலம் என்னவாகும் என அச்சத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “இங்கு சூழ்நிலை மோசமாக உள்ளது. தடுப்பில் உள்ளவர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். என்ன நடக்கப் போகிறது என எங்களுக்கு தெரியவில்லை,” என யாசர் ஓமர் எனும் சூடானிய அகதி ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “நாங்கள் பணயக் கைதிகளாக இருக்கிறோம். எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளாக எதுவும் அறியாமல் பப்பு நியூ கினியாவில் கிடக்கின்றோம் என ஓமர் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு பப்பு நியூ கினியாவின் மனுஸ் தீவில் செயல்பட்டு வந்த தடுப்பு முகாம் சட்டவிரோதமானது எனக் கூறிய பப்பு நியூ கினியா உச்ச நீதிமன்றம் அம்முகாமை மூட உத்தரவிட்டதை தொடர்ந்து அவுஸ்திரேலியா- பப்பு நியூ கினியா இடையேயான ஒப்பந்த முறிவு ஏற்பட்டிருக்கின்றது. அவுஸ்திரேலியாவில் படகு வழியாக

TAMIL Eelam news b714

அரசனை நம்பி புரிசனை கைவிட்ட நிலை தான் சிறிலங்கா போன்ற இனவாத அரசிற்கு ஏற்படும் என தமிழ் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாடொன்றுக்கு வழங்கப்படும் வடக்கின் முக்கிய மூன்று தீவுகள் தற்போது வடக்கில் மூன்று தீவுகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அவற்றில் நெடுந்தீவும் உள்ளடங்குகின்றது என முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போத அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நான் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தபோது நாட்டில் கைவிடப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட குதிரைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். குறிப்பாக நெடுந்தீவில் மிகவும் உயரமாகக் காணப்பட்ட குதிரைகள், காலநிலை உள்ளடங்கலாக காலப்போக்கில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களால் உயரம் குறைந்தவையாக மாறிவிட்டன. எனவே வனஜீவராசிகள் சட்டத்தின் ஊடாக அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டிருந்தன. அவ்வாறிருக்கையில் அந்தத் தீவை எவ்வா

TAMIL Eelam news b713

NSW மாநிலத்தில் கோவிட் பரவல் உச்சம்! ஒரே நாளில் 21 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தொற்று!! நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 21,151 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று காரணமாக 6 பேர் மரணமடைந்தனர். கோவிட் தொற்றுடன் 763 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 69 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். அதேநேரம் விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 5,919 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் மரணமடைந்தனர். தொற்று காரணமாக 428 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 97 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாதவகையில் தினமும் மிகப்பெரும் எண்ணிக்கையில் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news b712

பிரபாகரன் இருந்தால் வட-கிழக்கை வழங்கிவிட்டு டொலர்களை தருமாறு அரசாங்கம் கோரியிருக்கும்! பிரபாகரன் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அரசாங்கம் அவரிடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கையளித்துவிட்டு அதற்குப் பதிலாக டொலர்களை வழங்குமாறு கோரியிருக்கும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான விஜித் விஜயமுனி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இரு அமெரிக்கர்களும் இணைந்துதான் நாட்டை நிர்வகிக்கின்றார்கள். மாறாக பிரதமரிடம் பெருமளவிற்கு அதிகாரங்கள் இருப்பதுபோல் தெரியவில்லை. அதனால்தான் அவர் திருப்பதிக்குச் சென்றுவந்தாரோ தெரியவில்லை. இப்போது நாடளாவிய ரீதியில் பெறுமதிவாய்ந்த பல்வேறு இடங்களும் சொத்துக்களும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் கொழும்பில் முக்கியமான 19 இடங்களை விற்பனை செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள

TAMIL Eelam news b711

"இன அழிப்பு செய்த அரசுடன் கை கோர்த்து வீர மண்ணின் சரித்திரத்தை குழி தோண்டிப் புதைத்து பாரம்பரிய, எங்களுக்கே உரித்தான, கலாசார நிகழ்வான விசித்திரப்பட்டப் போட்டி இனப்படு கொலை செய்த அரசின் நல்லிணக்கம் என்ற போர்வையில் அவர்களின் நிகழ்வாக காட்சிப் படுத்தப்படப் போகிறதென்பது மிகவும் கண்டிக்கத் தக்கதும், அவமானத்திற்குறிய செயலாகும் என வல்வை நலன்புரிச்சங்கம் (ஐ.இ) மற்றும் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தினால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "வல்வை விக்கினேஸ்வரா சனசமூக சேவா நிலையம் மற்றும் உதயசூரியன் கழக நிர்வாகத்தினரின், நாமலுடனான சந்திப்பின் தன்னிலை விளக்க அறிக்கையைப் பார்த்து வெட்கித் தலை குனிவதுடன், பெரும் அவமானத்தையும் சுமந்து நிற்கின்றோம். சரித்திரத்தில் வீரம் செறிந்த வல்வை மண், இன அழிப்பு செய்த அரசுடன் கை கோர்த்து அலரிமாளிகையில் தற்போது நாம், எமக்கு கிடைத்த கௌரவம் என, படங்களுடன் கூடிய அறிக்கைகளை விட்டு வீர மண்ணின் சரித்திரத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டீர்கள். அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் இப் பட்டப் போட்டி நடைபெறுமான

TAMIL Eelam news b710

புலம்பேர் தமிழர்கள் என்பதை மாற்றி சீனர்கள் மீது பளி போட்ட அரசு சீனர்களால் இலங்கை பெண்களுக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான திடுக்கிடும் தகவல் நாட்டுக்கு வந்த சீன பிரஜைகள் சிலர் இலங்கை யுவதிகள் சிலரை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்வதுடன் அங்கு தகாத தொழிலாளிகளாக மாற்றிய சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 10 இலங்கை யுவதிகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானியொருவர் தெரிவித்தார். இலங்கை வந்த சீனர்கள் ஏழைக் குடும்பங்களிலுள்ள அழகிய பெண்களை திருமணம் செய்து, பின்னர் அவர்களை சீனாவுக்கு அழைத்துச் சென்று இரவு நேரங்களில் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இவ்வாறு, ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணையில் இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்

TAMIL Eelam news b709

தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி் தெரிஞ்சிக்கோங்க...! பேரீச்சை பழத்தின் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிடுவது ஆரோக்கியமானதா என்று பலரும் கருதுகின்றனர். சந்தேகம் வேண்டாம். நிச்சயம் பேரீச்சை ஆரோக்கியமான உணவு பொருள். இதனை ஒன்று அல்லது இரண்டு வீதம் யாராக இருந்தாலும் தினமும் சாப்பிடலாம். எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் சர்க்கரை சத்து நிறைந்தது பேரீச்சம்பழம். இதை உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் அதிகம் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். அதேபோல ‘வைட்டமின் ஏ’ சத்தும், பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லூடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்க

TAMIL Eelam news b708

உலகில் உன்மையான குற்றவாளிகளை இனங்கண்ட உலக மக்கள் தொடரும் மரன தண்டனை மீண்டும் வெளிநாட்டில் இலங்கையர் படுகொலை! இலங்கையர் ஒருவர் சீசெல்ஸில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீசெல்ஸின் லாடிகு தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 47 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சீசெல்ஸில் இலங்கையர் ஒருவர் இம்மாதம் 10 ஆம் திகதி அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சீசெல்ஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபர், பல நாட்களாக பணிக்கு செல்லாதமையால் குறித்த நபர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், அவர் வீட்டின் அறையில் விழுந்து கிடப்பதை கண்டு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார். பின்னர் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் உயிரிழந்திருந்தமையும், பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டதில் உயிரிழந்திரு

TAMIL Eelam news b707

சுமந்திரன் மகனின் திருமணத்தில் வெடித்தது சர்ச்சை! பரபரப்புக் குற்றச்சாட்டு தமிழர்கள் சிங்களவர்களையோ முஸ்லீம்களையோ திருமணம் செய்வது என்ன பிழை. திருமணம் என்பது அவர்களது விருப்பம் சார்ந்தது என வாதிடலாம். எப்போதும் பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்துடன் கலக்கும் போது சிறுபான்மை இனம் காலப்போக்கில் அழிந்து போய்விடும். இது பல நாடுகளில் சமூகங்களில் நடந்திருக்கிறது மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெட்னம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில், மொழிகள் கூட அழிந்திருக்கிறது. உதாரணமாக சுவிட்சர்லாந்தில் நான்கு மொழிகள் பேசும் சமூகம் இருந்தது. இப்போதும் நான்கு மொழிகள் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்கின்றன. ஆனால் ஜேர்மன், பிரென்ஸ், இத்தாலி, றொமானிஸ், மொழிகள் உத்தியோக பூர்வ மொழிகளாக இருக்கின்ற போதிலும் றோமானிஸ் பேச்சுவழக்கில் இப்போது இல்லை. ஜேர்மன் மொழி பேசுபவர்களாக றோமானிஸ் மொழி பேசுபவர்கள் மாறிவிட்டார்கள். சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்துடன் கலக்கும் போது சிறுபான்மை இனம் அழிந்து போய்விடும். உதாரணமாக தமிழ் மக்களின் தலைவர் என சிலர் கொண்டாடிய விக்னேஸ்வரனின் இரு பிள்ளைகளும் சிங்

TAMIL Eelam news b706

எச்சரிக்கை.... இந்த பிரச்சினை இருப்பவர்கள் மறந்தும் கூட வாழைப்பழத்தை தொட்டுவிடாதீர்கள்! வாழைப்பழம் ஆரோக்கியமானதாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்த்தாக வேண்டும். குறிப்பாக சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் வாழைப்பழத்தினை தொடக் கூட கூாடது. ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள். மருத்துவ மொழியில் சைனசிடிஸ் என்று அழைக்கப்படும் பிரச்சனை தான் சைனஸ் பிரச்சனை என்று மக்களால் பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில், நோயாளியின் நாசி எலும்பு அதிகப்படியான குளிர்ச்சியின் காரணமாக பெரிதாகிறது. குளிர்ச்சியான உணவுகள் அல்லது விஷயங்களைத் தவிர்த்தால், இந்த பிரச்சனை தானாகவே சரியாகிவிடும். ஆனால் நீண்ட காலமாக இப்பிரச்சனை உள்ளவர்கள் மூக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இதுப்போன்ற ஆரோக்கிய பிரச்சனை இல்லாதவர்கள், வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் வாழைப்பழத்தை அளவாக சாப்பிட்டால் தான் அவற்றின் நன்மை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக குளிர் காலத்

TAMIL Eelam news b706

ஆடுவளர்ப்பவர்கள் அவதானவமாக இருக்கவும் இலங்கையில் உள்ள சிங்களவர்களை மட்டுமே உலகில் உள்ள மனிதர்கள் கடுமையாக கோபப்படுவது வளமை எனவே அது அப்படி அல்ல எல்லா மனிதர்களும் தான். என அவர் குறிப்பிட்டுள்ளார். தகவல் மல்காமி. பொடி மாத்தையா ஆடுக்கு பிறந்த வினோத உருவம்! சில நிமிடங்களில் காத்திருந்த பேரதிர்ச்சி... அதிர்ச்சி புகைப்படம் இந்தியாவின் அசாம் மாநிலம் சாச்சர் மாவட்டம், கங்கர் பகுதியில் ஒரு ஆடு வினோத உருவத்தில் குட்டியை ஈன்றுள்ளது. இது குறித்து அந்த ஆடு வளர்ப்பவர் கூறும் போது, "ஆடு சினையாக இருந்த போது வழக்கமாக ஆடுகள் குட்டி போடுவது போல தான் குட்டி போடும் என கருதினோம். ஆனால் கடந்த திங்கட்கிழமை ஆடு குட்டி போடும் போது அது முழுதாக வளராத மனித குழந்தை போல இருந்தது. வழக்கமாக ஆட்டிற்கு இருக்கும் வால், இல்லை உடல் முழுவதும் மனித குழந்தையின் உடல் போல இருந்தது. ஆனால் அதன் காது மற்றும் கால்கள் மட்டும் வித்தியாசமாக இருந்தன. இந்த ஆட்டு குழந்தை பிறந்து சில நிமிடங்களில் மரணித்துவிட்டது. அது பிறந்த போது ஏதோ அதிசய பிறவி என்று தான் நினைத்தோம். ஆனால் அது இறந்துவிட்டது என்று ஆடுவளர்ப்பவர்க

TAMIL Eelam news b705

இலங்கைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்: புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி ஜியோன் சங்கிடம் (Julie Jeon Sang) புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வை அடைந்து கொள்ள, சர்வதேச மட்டத்திலான கண்காணிப்புடன் பொதுஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து 6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மறுக்க முடியாத அச்சுறுத்தல்கள் மற்றும் மோசமான நிலைமைகளை கருத்திற்கொண்டு சாதகமான பங்களிப்பை வழங்குமாறு தமிழ் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

TAMIL Eelam news b704

இலங்கை ஆவத்தான நாடாக மாறி வருவதால் இலங்கை தமிழர்கள் தங்களின் விடுமுறைக்காக தாயகம் செல்வதை தவிர்த்து தங்களின் உயிரை பாதுகார்க்குமாறு தமிழ் புத்திஜீவிகள் கூறியுள்ளனர். கிளிநொச்சியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; லண்டனில் இருந்து வந்த பெண் உரப்பையில் சடலமாக கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பெண்னின் சடலம் உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் பாலமொன்றின் கீழ் காணப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் காணாமல்போன பெண் லண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (67) என்பவர் கடந்த 3 வருடங்களின் முன் இலங்கை திரும்பியுள்ளார். கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார். தனியாக வசித்து வந்திருந்த நிலையில் நேற்றயை தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், பி.பகல் 3.00 மணி மு

TAMIL Eelam news b703

கண்டிப்பாக மனிதர்களிற்கு தேவையான தூக்கம்நீண்ட வேலை நேரம் - அதில் சில பணிகளை நாம் விரும்பி செய்கிறோம் சிலவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், எது எப்படியோ நமது பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டுதான் செல்கிறது. எனவே நாள் முழுவதும் நமது ஆற்றலை தக்க வைத்து கொள்வது சிரமம்தான். கணினியில் இருப்பது போல நமது ஆற்றல் குறையும்போது ஒரு 'ரீஸ்டார்ட் பட்டனை' அழுத்தி மீண்டும் 'சார்ஜ்' செய்து கொண்டால் எப்படியிருக்கும்? இம்மாதிரியான ஒரு ரீஸ்டார்ட் பட்டனாக 'நாப்' எனப்படும் 'குட்டித்தூக்கம்' இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாம் இரவு தூக்கத்திலிருந்து விழித்து கொள்ளும் நேரம் முதல் நமது மூளையில் 'அடினோசின்' எனும் ரசாயனம் அதிகரித்து கொண்டே செல்லும். எனவே நீங்கள் அதிக நேரம் விழித்து கொண்டிருக்கும்போது உங்கள் மூளையில் அடினோசின் அதிகமாகும். அது தூக்க உணர்வை அதிகரிக்கும். "ஆனால் நாம் சிறிது நேரத்திற்கு தூங்கும்போது இந்த அடினோசின் குறைகிறது. எனவே நமது ஆற்றல் அதிகரித்து நாம் விழிப்புடன் இருப்போம்," என்கிறார் லண்டனில் உள்ள 'தி ஸ்லீப்'

TAMIL Eelam news b703

சிங்கள பாலியல் வெறியர்கள் வெளிநாடுகளில் உள்ள மிருகங்களோடு அட்டகாசம் கடுமையான தண்டனை வளங்கப்பட்து. பிரான்ஸில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இலங்கையரின் மோசமான செயல் - நீதிமன்றம் அதிரடி & Watch பிரான்ஸில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Honoré-de-Balzac பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் ஆடு ஒன்றை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக குறித்த இலங்கையருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் செப்டெம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் ஒநோறே து பள்ஸாக் பகுதியில் உள்ள பூங்காவில் ஆடுகள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் யாரோ ஒருவர் நுழைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நபரால் ஆடுகளுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆடுகள் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளமையினால் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி 53 வயத

TAMIL Eelam news b702

பூநகரியில் யாழ் இளைஞன் கொலையில் சிக்கிய பெண் உள்ளிட்ட நால்வர் கிளிநொச்சி – பூநகரி, கௌதாரிமுனை பகுதியில், சுற்றுலா சென்றவர்களிற்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும், குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம் (26) நடந்த மோதலில், ஆனைக்கோட்டை – சோமசுந்தரம் வீதியை சேர்ந்த ரஞ்சன் நிரோஷன் என்ற 22 வயதுடைய இளைஞன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பிலேயே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 46 வயதான பெண், 51, 55, 40 வயதுடைய ஆண்களே கைதாகியுள்ளனர். அவர்கள் பயணித்த படகும்ஈ இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. பூநகரி பொலிஸாரினாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

TAMIL Eelam news b701

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 17ம் ஆண்டு நீங்கா நினைவு நாள்…! ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 17ம் ஆண்டு நீங்கா நினைவு நாள் இன்றாகும்.., சுமத்திரா தீவில் மையம் கொண்டு 26.12.2004 அன்று தமிழீழத்தின் கரையோர மாவட்டங்களை தாக்கியது போரின் துயரில் ஊர்பிரிந்து – உறவிழந்து வாழ்ந்த உறவுகளின் உடைமைகள் முதல் பல உயிர்களையும் வயது வேறுபாடு இன்றி கடல் காவுகொண்டது அதன் துயரின் 16ம் ஆண்டு நீங்கா நினைவுகள் இன்றாகும். ஆழிப்பேரலை நினைவில் தமிழர் தேசம்… இந்தோனேசிய சுமாத்திராத் தீவின் வடமேல் ஆழ்கடலில் ஏற்பட்ட புவினடுக்கத்தினால் பொங்கியெழுந்த பேரலை இந்து சமுத்திரத்தின் கரையோரப் பிரதேசங்களை தாக்கியது. தெற்கு தென்கிழக்காசிய நாடுகளை தாக்கிய இப்ப பேரலை 250676-ற்கு மேற்பட்டோரை காவு கொண்டதோடு மிகப் பெரும் பொருள் அழிவையும் ஏற்படுத்தியது. உலகையே உலுக்கிய இச் சோக வரலாற்றால் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் நிவாரணங்களை நேரடியாக அனுப்பி வைத்து. சிங்களப் பேரினவாதம் இச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களுக்கு நிவாரணங்கள் முழுமையாக கிடைக்காமல் தடை ஏற்படுத்தியதோடு, உலகத்தலைவர்கள் நேரில் சென்று பார்ப்பதற்கும் தடை விதித்தது என்பது குறிப்பிடத்த

TAMIL Eelam news b700

இலங்கையில் பீதியையும் - பரபரப்பையும் ஏற்படுத்திய 6 மரணங்கள்! நாடு மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிட்டதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வருகின்றது. இந்த சந்தேகத்தை நிருப்பிக்கும் வகையில் நாட்டில் தினந்தோறும் அரங்கேறும் வன்முறை வெறியாட்டங்கள் மக்கள் மத்தியில் விரக்தியை விதைத்து வருகிறது. இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மிக அண்மைக்காலமாக இடம்பெற்ற மூன்று சம்பவங்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்சியே இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. இந்நிலையில், மட்டக்களப்பில் வேலைக்காரி ஒருவர் தனது எஜமானியை பணத்திற்காக படுகொலை செய்து 46 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சந்தேக நபரான பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளியாகியுள்ளன. இந்த கொலை சம்பவம் குறித்து சந்தேக நபரான பெண் தெரிவித்த விடயம், எஜமானியின் தங்க நகையை நீண்டகாலமாக தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கண்டம் துண்டமாக வெட்டிக்கொலை செய்தேன் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, சந்தேக ந

TAMIL Eelam news b699

சிங்களக் கைக்கூலிகள் தாக்குதல் தமிழ் இளைஞன் பலி புலநாய்வு முகவர்களின் வளி நடத்தலில் தப்பி சென்றதாக மக்கள் தெரிவிப்பு தொடரும் இனப்படுகொலை. கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு யாழ்.இளைஞர் பலி! (PHOTOS) கிளிநொச்சி - பூநகரி கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பூநகரி கௌதாரிமுனைக்கு ஆனைக்கோட்டையிலிருந்து 17 பேர் கொண்ட குழு சுற்றுலா சென்றுள்ளது. இதன்போது குருநகரில் இருந்து படகு மூலம் மற்றொரு குழு அங்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் இரு குழுக்களுக்கிடையிலும் உருவான வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. குறித்த மோதலில் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சேர்ந்த ரஞ்சன் நிரோசன் (வயது22) என்ற இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார். சம்பவத்தையடுத்து குருநகாிலிருந்து

TAMIL Eelam news b698

தமிழர்களின் வரலாற்றில் விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம்! தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 25.12.2021 அன்று ஆழிப்பேரலை நினைவாக "விழுதொலிகள்" இறுவட்டினை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டு கலைஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. எம்மவர்கள் இந்த மண்ணில் இருந்தபோது கலைகளையும் கலைஞர்களையும் வளர்க்க விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அதனூடாக பாரம்பரிய கலைகளையும் பண்பாட்டையும் வளர்த்திருந்தார்கள். அந்தவகையில் தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலமே பொற்காலம் ஆகும் என அவர் குறிப்பிட்டார். கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கும் மகத்தானது. தங்களின் கலைப்படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச

TAMIL Eelam news b697

ஆரஞ்சு பழத்தின் சாறு ஆபத்தை ஏற்படுத்துமா? பலருக்கும் தெரியாத உண்மை உலகளவில் விரும்பி அருந்தப்படும் பழச்சாறுகளில் முதன்மையானதாக ஆரஞ்ச் பழச்சாறு உள்ளது. ஆரஞ்சு பழச்சாறு எந்தளவுக்கு சுவையானதோ அதே அளவுக்கு ஆபத்தானதும் கூட!! ஆமாம்! ஆரஞ்ச் பழச்சாற்றை அதிக அளவில் குடித்தால் என்ன ஆகும்? இரைப்பை அழற்சி அல்லது வயிற்று புண்கள் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆரஞ்சு சாறு பரிந்துரைக்கப்படுவதில்லை. அதே போல குடலுக்கு ஆரஞ்சு சாறு நல்லதல்ல. ஆரஞ்சு பழச்சாறு மற்றும் பிற பழச்சாறுகளை குடிப்பதில் ஒரு முக்கியமான பிரச்சினை உள்ளது. அவற்றின் கலவையில் நிறைய சர்க்கரை உள்ளது. இதை அதிக அளவில் உட்கொள்ளும் போது உடல் பருமன் மற்றும் வகை நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆபத்து என்று வரும்போது, ​​ஆரஞ்சு சாறு மிகவும் ஆபத்தான பழச்சாறுகளில் ஒன்றாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆப்பிள் ஜூஸுடன் ஒப்பிடும்போது, ​​ஆரஞ்சு இரண்டு மடங்கு ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news b696

தொடர்ந்து துப்பாக்கி முனையில் விரட்டி வரும் சிங்கள வெறியர்கள் யாழில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம் - அரியாலை நெளுக்குளம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரியாலை, நெளுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்த போதும் நிறுத்தாமல் சென்றமையினாலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் அரியாலை முள்ளியைச் சேர்ந்த 27 வயதுடைய யசிந்தன் என்பவர் காயமடைந்த நிலையில், அவர் பொலிஸ் காவலில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதன்போது மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

TAMIL Eelam news b695

என்னோடு சேட்டை விட வேண்டாம் : உலகில் அதி புத்திசாலியான அமீக்கா என்னும் ரோபோ தாயார் … ஹூயூமைனோய்(humanoid) என்று அழைக்கப்படும், மிகவும் அதி புத்திசாலித்தனமான ரோபோக்கள் தற்போது தயாராகி வருகிறது. சுயமாக யோசித்து, சிந்தனை செய்து செயல்படுகிறது இந்த ரோபோ. இதனை தயாரித்த நபரே, அதன் மூக்கோடு விளையாட நினைத்த வேளை. அது சில முறை மட்டும் பொறுத்துக் கொண்டது. பின்னர் தன்னோடு சேட்டை விட வேண்டாம் என்று எச்சரித்து , கைகளைப் பிடித்து மெதுவாக அகற்றுகிறது. சினிமாப் பட பாணியில், இந்த ரோபோக்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. மனிதர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு அவை, மிகவும் புத்திசாலிகளாக மற்றும் , செயல் திறன் கொண்டவையாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

TAMIL Eelam news b694

வெளியேறுகிறார்கள், காக்க வேண்டியது ஆஸ்திரேலியாவின் கடமை’- தமிழ் செயற்பாட்டாளர் இனப்படுகொலையில் இருந்து தப்ப மக்கள் வெளியேறுகிறார்கள், காக்க வேண்டியது ஆஸ்திரேலியாவின் கடமை’- தமிழ் செயற்பாட்டாளர் “(ஆஸ்திரேலியாவின்) இந்த உணர்வற்ற செயலை கேட்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இனப்படுகொலையில் இருந்து தப்ப மக்கள் வெளியேறுகிறார்கள். இம்மக்கள் நிஜமான மனித உயிர்கள், வீடியோ கேம் அல்ல. அவர்களுக்கு உதவ வேண்டியது, ஆபத்தான சூழலுக்கு திருப்பி அனுப்பாமல் இருக்க வேண்டியது ஆஸ்திரேலியாவின் கடமை. இந்த கொடூரமான கொள்கைகள் முடிவுக்கு வர வேண்டும்,” என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தமிழ் செயற்பாட்டாளர் தமிழ் கார்டியன் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார். தமிழர்கள் தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளியேறி வரும் நிலையில் இப்படியொரு பிரச்சார செயலை ஆஸ்திரேலியா இலங்கையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளமை குறித்து மனித உரிமை மட்டத்தில் பல்வேறு விமர்சனங்கள் மேலெழுந்துள்ளது.

TAMIL Eelam news b693

நான்கு பொலிஸ் அதிகாரிகளின் உயிரை பறிந்த நபரின் தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சக பொலிஸ் உத்தியோகத்தர் வீடு சென்று தனது பெற்றோரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுள்ளார். குறித்த தகவலை துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரின் தாயார் தெரிவித்துள்ளார். மேலும், தன்னால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு குறித்து தனது பெற்றோரிடம் அவர் கூறியதாகவும் அவரது தாய் கூறியுள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸாரின் காலில் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாக, அவருக்கு விசேட சலுகைகளுடன் கடமைகளுக்கு சமுகமளிக்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கடந்த 8 வருடங்களாக குறித்த உத்தியோகத்தருக்கு காவல் நிலையங்களில் அநீதி இழைக்கப்பட்டது. மகன் கடுமையான மன அழுத்தத்தில் இருந்த நிலையிலேயே, இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனது மகன் துப்பாக்கி சூடு நடத்திய பின், தனது சொந்த கப் ரக வாகனத்தில் வீடு திரும்பிய நிலையில், இடைநடுவில் கப் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளத

TAMIL Eelam news b692

உலகில் ஒவ்வொரு மூலைமுடுக்குகளிலும் பெண்கள் பரம்பு மீறி நடப்பதாகவும் ஒரு சில பெண்களின் தகவலே வெளிச்சத்திற்குவருவதாக புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். இளைஞனுடன் காதல்…கர்ப்பம்; வீட்டிற்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் குழந்தை பிரசவித்து கொன்று அயல்வீட்டு இளைஞனுடனான காதல், கர்ப்பமாக மாறியதை, வீட்டிற்கு தெரியாமல் மறைத்து, வீட்டிற்குள்ளேயே பிரசவம் பார்த்து, குழந்தையை கொன்ற யுவதியினால் கேரளாவே அதிர்ந்து போயுள்ளது. கேரளாவின், திருச்சூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, பூங்குன்றம் எம்எல்ஏ சாலை கால்வாயில் சிசுவின் சடலமொன்று காணப்பட்டது. பையொன்றில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் உடலை கைப்பற்றி, விசாரணையை முடித்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையின் ஒரு பகுதியாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இரு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பிளாஸ்டிக் பையொன்றை போட்டு விட்டு சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.இதையடுத்து திருச்சூர் வரடியத்தை சேர்ந்த மனுவல் மற்றும் அவரது நண

TAMIL Eelam news b691

இந்தியாவின் அனைத்து விமானங்களையும் விழுத்தக் கூடிய தொளில் நுட்ப முறையைச் சீனா கண்டுபிடித்துள்ளது என உலகில் உள்ள புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். இந்திய போர் விமானம் விழுந்து நொருங்கியது - விமானி ஸ்தலத்தில் பலி இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் இன்று இரவு 8.30 மணிக்கு விழுந்து விபத்துக்கு உள்ளானதில் விமானி உயிரிழந்தார். சாம் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நஷனல் பார்க் என்ற இடத்தின் அருகே விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் விமானி ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உள்ளூர் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

TAMIL Eelam news b690

மதங்கள் ரீதியாக பிளவுகளை ஏற்படுத்த முயிட்சி செய்யும் சிங்கள வெறியர்கள் அடித்து நொருக்கப்பட்ட யேசு சிலை: கற்பட்டியில் பெரும் பரபரப்பு கற்பிட்டி சவக்காலையில் இருந்த யோசுநாதரின் திருச் சொரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளமை குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கற்பிட்டி St. Mary's வீதியிலுள்ள கிறிஸ்தவ சவக்காலையில் உள்ள செபம் படிக்கும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த யோசுநாதரின் திருச் சொரூபம் நிலத்தில் கீழே அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், குறித்த சவக்காலையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் அடையாளத்திற்காக பெயருடன் புதைக்கப்பட்ட சுமார் 40 சிலுவைகள் (குருஸ்) இதன்போது சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் நேற்று (23-12-2021) இரவு தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, இன்று (24-12-2021) வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி பொலிஸாரும், புத்தளம் தடயவியல் பொலிஸாரும், கை ரேகை பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதேவேளை, மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு சவக்காலை உள்ள பகுதியில் பொலிஸார் தேட

TAMIL Eelam news b689

தமிழரை கடித்து முஸ்லிமை கடித்து கடசியில் தங்களை தாங்களே கடிக்கும் நிலை உருவாகி விட்டதாகவும் அது மிகவும் கவலை அளிப்பதாக கொழும்பில் இருந்து பெனாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்அம்பாறை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு: மூன்று பொலிஸார் பலி! பரபரப்பு சம்பவம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முன்னெடுத்த துப்பாக்கிசூட்டில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதோடு, நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (24-12-2021) இரவு நடைபெற்றுள்ளது. மேலும் குறித்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, இந்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதுடன், மக்கள் மத்தியில் பீதி நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்

TAMIL Eelam news b688

‘‘விடுதலைப்புலிகளின் காலத்தில் அரிசிக்கும், பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில்லை’’ தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் தமது மக்களை அரிசிக்கும், பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில் வைத்திருக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் (K.Sukash) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் எந்த நாட்டிடமும் கடன் கேட்டுப்பிச்சை எடுத்திருக்கவில்லை.அவர்கள் தமது நிலங்களையோ, வளங்களையோ எந்த நாட்டிற்கும் விற்பனை செய்திருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் வெளிநாடுகளின் போர் வீரர்களைத் துணைக்கு அழைத்துப் போரிட்டிருக்கவில்லை. அவர்கள் எந்தவொரு சிங்களப் பெண்ணையும் துஷ்பிரயோகம் செய்திருக்கவில்லை. உச்சமாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், யாழ்ப்பாணம் கோட்டைப் பெருஞ்சமரின் போது கோட்டைக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த சிங்கள இராணுவம் உண்ண உணவும், குடிக்கத் தண்ணீருமின்றித் தவித்தபோது உணவையும், நீரையும் இராணுவ

TAMIL Eelam news b687

கதை வளத்தால் சிங்களவர்கள் உலக நாடுகளை ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதை 2002 ஆம் ஆண்டு போராளிகளிற்கு மேதகு தெளிவுபடுத்தியிருந்தார் ? யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முயற்சிகள் தொடர்கின்றன - ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு இலங்கை யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்தார். ஐ.நா. அரங்கில் வலுவான இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வெளிநாடுகளிடம் இலங்கை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்களை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிநாட்டு அமைச்சில் வைத்து நேற்றுமுன்தினம் சந்தித்து கலந்துரையாடினார். டிசம்பர் 21ஆந் திகதி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் 17 தூதுவர்களும் தமது சான்றுகளை வழங்கியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வெளிநாடுகளில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதால், பணம் அனுப்பும் நடைமுறை பாதிக்கப்பட்டுள்ளதை இதன்போது பீரிஸ் ஒப்புக் கொண்டார். இதனால் பல