முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b654

கொழும்பில் உள்ள தமிழர்களின் பண மாற்று சேவை நிலையங்களை சீல் வைக்கும் இலங்கை அரசு ! பக்கா பிளான் போடுகிறது
வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தமது உறவுகளுக்கு காசை அனுப்பும் போது, வங்கி ஊடாக அனுப்புவது இல்லை. மாறாக பணமாற்று சேவையை பயன்படுத்தியே அனுப்புகிறார்கள். இதனால் கொழும்பில் இயங்கி வரும் தமிழர்களது , மற்றும் முஸ்லீம்களது பண மாற்று சேவை நிலையங்களை இலங்கை அரசு பூட்டி சீல் வைத்து வருகிறது. காரணம் வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு அனுப்பும் காசை, இலங்கை அரசு தற்போது குறி வைத்துள்ளது. தமிழர்கள் காசை இலங்கைக்கு வங்கி ஊடாக அனுப்பினால், அன்னியச் செலாவணி(வெளிநாட்டு) காசு இலங்கை மத்திய வங்கிக்கு வரும். இதனைக் குறி வைத்து இலங்கை அரசு தற்போது பெரும் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. அது என்னவென்றால் ஒரு புலனாய்வு அதிகாரியை… பண மாற்று சேவை நிலையத்திற்கு அனுப்பி, வெளிநாட்டு காசை மாற்ற வந்தவர் போல நடிக்க வைப்பது. இலங்கை மத்திய வங்கி ஒரு டாலருக்கு இவ்வளவு இலங்கை ரூபா என்று நிர்ணயித்துள்ளது அல்லவா. அதற்கு மேல் பணம் கொடுத்து, டாலரை பண மாற்று முகவர் மாற்றினால். உடனே அவரைக் கைது செய்வதோடு. நிலையத்தையும் பூட்டி சீல் வைக்கிறது இலங்கை அரசு. இவ்வாறு கொழும்பு மற்றும் யாழில் இயங்கும் பண மாற்று முகவர் நிலையங்களை சீல் வைத்தால். வெளிநாட்டில் இருந்து தமிழர்கள் காசு அனுப்ப முடியாத நிலை தோன்றும். இதனால் தமிழர்கள் சட்ட ரீதியாக அனுப்ப ஆரம்பிக்க வேண்டிய சூழ் நிலை உருவாகும். இதனூடாக இலங்கை பெரும் அன்னியச் செலாவணியை பெற்றுக் கொள்ள முடியும். இதுவே திட்டம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?