முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b34

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தொடரும் தமிழர்களின் பன்பாடுகள்
குயின்ஸ்லாந்து மாநிலம் sunny bank என்ற இடத்தில் 05/12/2021 அன்று 6 பிற்பகல் தொடக்கம் 9 பிற்பகல் வரை சிறப்பான முறையில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம். மேலும் தெரியவருவதாவது அரசி .செந்தூரன் என்பவரின் 21 முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டம் மிகச் சிறபான முறையில் நடைபெற்றது. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழும் தமிழீழ மக்கள் சுமார் இருநூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். செந்தூரன் என்பவர் குயின்ஸலாந்து மாநிலத்தில் தமிழீழத் தேசியச் செயல்பாடு தொடர்வான தேசிய நிகழ்வுகளில் அவரின் செயல்பாடுமிகச் சிறப்பான முறையில்யிருப்பதை மக்கள் அறிவார்கள் அத்தோடு அரசி என்பவர் தமிழீழத் தேசிய நிகழ்வுகளில் எமது விடுதலை போராட்டம் தொடர்வான கவிதை மற்றும் நடனம் என்பனவற்றின்னூடாக போராட்ட உணர்வுகளை மக்கள் மத்தியில் விதைப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?