முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b 627

வெளிநாட்டு மனிதர்களிற்கு இலங்கையர்கள் மீது வெறுப்பு அதிகரித்துக்காணப்படுவதாக தகவல் தெரியவந்துள்ளது.
எரித்து கொலை: செல்பி எடுத்த நபர்! கடும் அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படம் பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட போது, அவர் காப்பாற்ற முயற்சிக்காமல் அங்கிருந்த நபர் ஒருவர் செல்பி எடுத்த புகைப்படம் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் சியால்கோட் நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்த கொழும்புவைச் சேர்ந்த பிரியந்த தியவதன (Priyantha diyawadana) என்பவர் அங்கிருக்கும் தொழிற்சாலை ஊழியர்களால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு அதன் பின் எரித்து கொடுரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த கொடூர சம்பவம் இலங்கை மக்களிடையே மட்டுமின்றி, உலகில் இருக்கும் பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் (Imran Khan) இது ஒரு அவமானகரமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், சமூகவலைத் தளங்களங்களில் Sialkot சம்பவம் தொடர்பான் புகைப்படம் மற்றும் காணொளிகளை வெளியாகி வருகின்றன. அதில் பாகிஸ்தானியர் என்று நம்பப்படும் ஒருவர் இந்த சம்பவத்தின் போது செல்பி எடுத்துள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள், இஸ்லாமியர் மதம் நமக்கு இதை சொல்லிக் கொடுக்கவில்லை, இன்று நம் ஒரு நாடாக தோற்றுவிட்டோம், இஸ்லாமியர்களாக தோற்றுவிட்டோம், மனிதர்களாக தோற்றுவிட்டோம், பிரியந்த தியவதன எங்களை மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டு வருகின்றனர். மேலதிக தகவல்களுக்கு...

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?