அமெரிக்காவிடம் புலப்பெயர்ந்த தமிழ் குழுக்கள் விடுத்துள்ள கோரிக்கை!
அமெரிக்காவை தளமாகக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் Antony Blinken க்கு கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பி, நிரந்தர அரசியல் தீர்வுக்கு வாக்கெடுப்பு நடத்த உதவுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் இன மோதல், இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
"இலங்கைத் தீவில் இருந்து கீழ் கையொப்பமிட்ட அமெரிக்காவை தளமாகக் கொண்ட புலம்பெயர் தமிழர் குழுக்களாகிய நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளனர்.
இந்தக் கோரிக்கைகள் - "தமிழர்களின் பொதுக் கோட்பாடுகளின் பிரகடனம்" - தொடர் கூட்டங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டவை" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கோரிக்கைகள்:
1948 க்கு முன்னர் இலங்கைத் தீவின் வடகிழக்கு பகுதியில் (வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம்) வாழ்ந்த மக்களும் அவர்களின் சந்ததியினரும் தமிழர்களை சந்திக்கும் ஒரு ஜனநாயக, அமைதியான மற்றும் நிரந்தர அரசியல் தீர்வைக் காண அனுமதிக்கும் வாக்கெடுப்புகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையின் நிலைமையை பரிந்துரை செய்தல், மற்றும் இனப்படுகொலை குற்றத்தை தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் மற்றும் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையின் கீழ் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுத்தல்.
இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்குதல்.
தீவின் வடகிழக்கு பிராந்தியத்தில் ஒரு இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்