முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b706

எச்சரிக்கை.... இந்த பிரச்சினை இருப்பவர்கள் மறந்தும் கூட வாழைப்பழத்தை தொட்டுவிடாதீர்கள்!
வாழைப்பழம் ஆரோக்கியமானதாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்த்தாக வேண்டும். குறிப்பாக சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் வாழைப்பழத்தினை தொடக் கூட கூாடது. ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள். மருத்துவ மொழியில் சைனசிடிஸ் என்று அழைக்கப்படும் பிரச்சனை தான் சைனஸ் பிரச்சனை என்று மக்களால் பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில், நோயாளியின் நாசி எலும்பு அதிகப்படியான குளிர்ச்சியின் காரணமாக பெரிதாகிறது. குளிர்ச்சியான உணவுகள் அல்லது விஷயங்களைத் தவிர்த்தால், இந்த பிரச்சனை தானாகவே சரியாகிவிடும். ஆனால் நீண்ட காலமாக இப்பிரச்சனை உள்ளவர்கள் மூக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இதுப்போன்ற ஆரோக்கிய பிரச்சனை இல்லாதவர்கள், வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் வாழைப்பழத்தை அளவாக சாப்பிட்டால் தான் அவற்றின் நன்மை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பொதுவாக குளிர் காலத்தில் சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?