முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b660

இந்தோனேஷிய அகதிகள் படகு கவிழ்ந்து 11 பேர் பலி!
இந்தோனேஷிய அகதிகளை ஏற்றிக்கொண்டு மலேசியாவுக்குப் புறப்பட்ட படகு ஒன்று மலேசியக் கடற்கரைக்கு அண்மையில் கவிழ்ந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 27 பேரைத் தேடும் நடவடிக்கை இன்னும் நடைபெற்றுவருகிறது. இந்தச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. படகில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இந்தோனேஷியர்கள் என்றும் மூர்க்கமான அலை தாக்கியதில் படகு கவிழ்ந்திருக்கிறது என்றும் மலேசிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மலேசிய தொழில் ஆலைகளிலும் பண்ணைகளிலும் வேலைசெய்வதற்காக ஆண்டு தோறும் ஒன்று முதல் இரண்டு லட்சம் இந்தோனேஷியர்கள் படகுகளில் சட்டவிரோதமாக வருகிறார்கள் என்றும் இவர்களை ஆட்கடத்தல்காரர்கள் பெரும் எண்ணிக்கையில் படகுகளில் ஏற்றுவதால் தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்றும் ஜகார்த்தாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?