முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b703

சிங்கள பாலியல் வெறியர்கள் வெளிநாடுகளில் உள்ள மிருகங்களோடு அட்டகாசம் கடுமையான தண்டனை வளங்கப்பட்து.
பிரான்ஸில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இலங்கையரின் மோசமான செயல் - நீதிமன்றம் அதிரடி & Watch பிரான்ஸில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Honoré-de-Balzac பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் ஆடு ஒன்றை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக குறித்த இலங்கையருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் செப்டெம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் ஒநோறே து பள்ஸாக் பகுதியில் உள்ள பூங்காவில் ஆடுகள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் யாரோ ஒருவர் நுழைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நபரால் ஆடுகளுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆடுகள் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளமையினால் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி 53 வயதுடைய இலங்கையை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர். மிருகங்களுக்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபட்டார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸார் கைது செய்த போது தனக்கு ஒன்றுமே நினைவில் இல்லை என இலங்கையர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் மீது குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதற்கமைய டிசம்பர் மாதம் 23ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாழ்நாள் முழுவதும் மிருகங்கள் வைத்திருப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அத்துடன் குறித்த ஆடுகளின் உரிமையாளரான 50 வயதுடைய ஒருவருக்கு 400 யூரோ அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பூங்காவிற்கு ஏற்பட்ட சேதத்திற்கு 1,050 யூரோவும், கால்நடை மருத்துவ செலவுகளுக்கு 287 யூரோவுக்கு, ஏனைய சேதத்திற்கு 1,000 யூரோவும் அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?