அதிகாரப் பகிர்வினை வழங்கினால் நாடு மீண்டும் பிரிவினைவாதத்தை நோக்கிச் செல்லும் - ஞானசார
அதிகாரப் பகிர்வினை வழங்கினால் நாடு மீண்டும் பிரிவினைவாதத்தை நோக்கிச் செல்லும் என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொடத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தின் 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அதிகாரத்தை பகிருமாறு சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்த போதிலும் அவ்வாறு செய்தால் நாட்டில் மீண்டும் பிரிவிணைவாதம் உருவாகும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே அதிகாரப் பகிர்வினை கோரும் சிறுபான்மை கட்சிகள் உள்ளிட்ட தரப்புக்களுக்கு முதலில் புனர்வாழ்வு அளிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் மற்றும் 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் என்ற கோரிக்கைகள் விடுக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்