முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

f 207 பறிபோனது சிறீதரனின் பதவி; சுமாவின் சூழ்ச்சி வென்றதா? புதிய தலைவர் யார்?...

தமிழரசுக் கட்சிக்கு எதிரான யாழ் வழக்கில் சட்டத்தரணி குருபரன் நிலைப்பாடு தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார். குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்த வழக்குகள் சுருக்கமாக தீர்க்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்பது இரண்டு தரப்பினரதும் பொதுவான நிலைப்பாடாக இன்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்திலே தெரிவிக்கப்பட்டது.

f 206 சிறப்பு விமானத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் சாந்தனின் பூதவுடல்

சிறப்பு விமானத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் சாந்தனின் பூதவுடல்(இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு குணா வீடியோ இணைப்பு,) Sri Lanka Chennai Sri Lankan Peoples   38 minutes ago Chandramathi in   சமூகம் Report Share       விளம்பரம் சென்னையிலிருந்து  சாந்தனின் பூதவுடல்  சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எமது செய்தி சேவை அவரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் கூறுகையில்,''இன்றையதினம் சென்னையிலிருந்து காலை 9.40 மணிக்கு இலங்கை நோக்கி புறப்படும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின்  சிறப்பு விமானம்  மூலம் சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. பெரும் சிக்கல்கள்  சாந்தனின்  பூதவுடலை இலங்கைக்கு அனுப்புவதில் பெரும் சிக்கல்கள் காணப்பட்டன. இதற்கான அனைத்து அனுமதிகளும்  பெரும் சிரமத்தின்  மத்தியில் நேற்று(29.02.2024) பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்த விமானத்தில் நானும் இலங்கை வரவிருக்கின்றேன்.இதேவேளை மீண்டும் இந்தியா செல்வது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை."'என கூறிய

f 205 வாரம் ஒரு முறை மருத்துவக்குறிப்பை படித்து பயன்பெறுவோம்? எமது மூதாதயர்கலும் இதைதான் செய்தார்கள்?

  எளிமையான வீட்டு வைத்தியம் Stomach Ulcer   20 hours ago Fathima Report Share       விளம்பரம் குடற்புழுக்களுக்கு அடிப்படை காரணமே அசுத்தமான சுற்றுப்புறமாகத் தான் இருக்கும், குடற்புழு தொல்லை இருந்தால் சரியாக சாப்பிடாமல், அப்படியே சாப்பிட்டும் உடலில் சத்துக்கள் உறிஞ்சப்படாமல் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட நேரிடும். சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவுப்பழக்கத்தால் குடற்புழு பிரச்சனை தீவிரமடைகிறது. உருண்டை புழு, கொக்கி புழு, சாட்டை புழு, நாடா புழு என பல வகைகள் உண்டு, கைகள் சுத்தமில்லாமல் சாப்பிடும் போது புழுவின் முட்டைகள் உடலுக்குள் செல்கிறது. சிறுகுடலில் லார்வா எனப்படும் குறும்புழுக்கள் வெளிவந்து ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குள் செல்கிறது, நான்கு நாட்களில் அங்கிருந்து இதயத்துக்கு சென்று நுரையீரலுக்குள் நுழையும். பின்னர் அங்கிருந்து இரைப்பைக்கு வரும், இதற்கு மூன்று மாத காலம் நேரம் எடுத்துக்கொள்ளும், இக்காலகட்டத்தில் முழு புழுவாக வளர்ச்சியடைந்து தொல்லை கொடுக்கத் தொடங்கி விடும். இதனால் வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, செரிமானமின்மை இருக்கலாம், உடல் மெலிந்து உடல் எடையும் குறையத் தொடங்கும்.

f 204 சமூக செயற்பாட்டாளர் சீற்றம்

  சாந்தனின் இழப்புக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம் Jaffna Rajiv Gandhi Sri Lanka Politician Sri Lanka India   7 hours ago Eunice Ruth in   அரசியல் Report Share       விளம்பரம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட  சாந்தன்  எனப்படும் சுதேந்திர ராஜாவுக்கு இறுதிவரை நீதி கிடைக்காமைக்கு, தமிழ் அரசியல்வாதிகளே காரணம் என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் குற்றம் சாட்டியுள்ளார்.  அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டிய விடயம், சாதாரண பிரச்சினையாக கருதப்பட்டமையே இதற்கான காரணம் என ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது அவர் கூறியுள்ளார்.  தமிழகத்தின் சென்னையில் நேற்று  சாந்தன்  நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ள நிலையிலேயே,  ராஜ்குமார் ரஜீவ்காந்த் இதனை குறிப்பிட்டுள்ளார்.  தமிழ் அரசியல்வாதிகள் மேலும் தெரிவித்த அவர், “சிறையில் இருந்த போதும், சாந்தன் விடுதலையான போதும் அவரை இலங்கைக்கு நாடு கடத்த இலங்