முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 196 அரசின் அலக்சியத்தன்மையை உணரத்தொடங்கிய மக்கள்?

 

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகள்!

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகள்! | Colombo Fort To Chilaw Train Hit Person Died
ColomboPuttalamSri Lankan PeoplesTrain CrashAccident
 3 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து, பிரதேசவாசிகள் ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொள்ளைகும்பலின் அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு ஓடிய பொலிஸ் அதிகாரி!

கொள்ளைகும்பலின் அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு ஓடிய பொலிஸ் அதிகாரி!

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகள்! | Colombo Fort To Chilaw Train Hit Person Died

இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பதற்ற நிலை நிலவியுள்ளது.

கொழும்பு நோக்கித் திரும்பும் வழியில் புத்தளத்துக்கும் சிலாபத்துக்கும் இடையில் புலிச்சகுளத்தில் ரயிலை நிறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் அதிஸ்டத்தில் நனையவுள்ள ராசிகள்; யார் யார் தெரியுமா?

மார்ச் மாதத்தில் அதிஸ்டத்தில் நனையவுள்ள ராசிகள்; யார் யார் தெரியுமா?


இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?