ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகள்!
ColomboPuttalamSri Lankan PeoplesTrain CrashAccident
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து, பிரதேசவாசிகள் ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பதற்ற நிலை நிலவியுள்ளது.
கொழும்பு நோக்கித் திரும்பும் வழியில் புத்தளத்துக்கும் சிலாபத்துக்கும் இடையில் புலிச்சகுளத்தில் ரயிலை நிறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்
கருத்துகள்