இலங்கையின் 75 வருடகால சாபத்திற்கு யார் காரணம்..!
Namal RajapaksaJanatha Vimukthi Peramuna
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
88-89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இளைஞர்களை கொன்று 30 வருட யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் அனைவரும் இந்த நாட்டில் 75 வருட கால சாபத்திற்கு காரணம் என பொதுஜன பெரமுன நாடாாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.
ஜனதா விமுக்தி பெரமுனா, வீடுகளுக்குத் தீ வைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்து, அது தோல்வியடைந்ததை அடுத்து, மக்களைத் திரட்டி, 83 ஆம் ஆண்டு சொத்துக்களை எரித்து, , 30 ஆண்டு காலப் போரைத் தொடங்கியவர்களும், மேடைகளில் முழக்கமிட்டனர். இதில் அவர்களும் பொறுப்பு என அவர் கூறினார்.
88-89ல் 60,000 இளைஞர்களைக் கொன்றவர்களே நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, பேருந்துகள், மின்மாற்றிகளுக்கு தீ வைத்தவர்கள், கடந்த காலங்களில் போராடி வீடுகளை எரித்தவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது மற்றும் சுற்றுலாவை சீரழித்ததற்கும் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்..
கருத்துகள்