முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 188 வவுனியாவில் குடியேற்ற மக்களுக்கு புலம்பெயர் தமிழர் அமைப்பால் பேருந்து வழங்கி வைப்பு

 புலம்பெயர் தமிழர் அமைப்பால் பேருந்து வழங்கி வைப்பு! (போலித்துவராபற்றிய வீடியோ இணைப்பு)

வவுனியாவில் குடியேற்ற மக்களுக்கு புலம்பெயர் தமிழர் அமைப்பால் பேருந்து வழங்கி வைப்பு! | Bus Delivery And Deposit In Vavuniya
VavuniyaSri Lankan Schools
 6 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

 வவுனியா வடக்கு, சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் பயணத்திற்காக பேருந்து ஒன்று புலம்பெயர் தமிழர் அமைப்பால் இன்று (26.02) வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் பூந்தோட்டம் முகாமில் தங்கியிருந்த நிலையில் புலம்பெயர் தமிழ் வர்த்தகரான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடாக 150 குடும்பங்களுக்கு வவுனியா வடக்கு, சின்னடம்பன், இராசபுரம் பகுதியில் காணியுடன் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு குடியேற்றம் செய்யப்பட்டனர்.

தனியார் மயமாகவுள்ள அரச பால்மா நிறுவனம் : உபகரணங்களை திருடும் ஊழியர்கள்

தனியார் மயமாகவுள்ள அரச பால்மா நிறுவனம் : உபகரணங்களை திருடும் ஊழியர்கள்

 பாடசாலை சேவை

இங்குள்ள 50 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்திற்கு பல்வேறு சிரமங்களுடன் சீரற்ற வீதியால் காட்டுப் பாதையூடாக நடையாகவும், துவிச்சக்கர வணடியிலும் சென்று கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர்.


இந்நிலையில் அந்த மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடாக பேருந்து ஒன்று வழங்கப்பட்டதுடன், அதற்கான சாரதியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் குடியேற்ற மக்களுக்கு புலம்பெயர் தமிழர் அமைப்பால் பேருந்து வழங்கி வைப்பு! | Bus Delivery And Deposit In Vavuniya

குறித்த பேருந்து அக் கிராமத்தில் இருந்து தினமும் பாடசாலை சேவையில் ஈடுபடவுள்ளது.

மொட்டுவின் அதிபர் வேட்பாளராக நாமல் : நிறைவேற்றப்பட்டது தீர்மானம்

மொட்டுவின் அதிபர் வேட்பாளராக நாமல் : நிறைவேற்றப்பட்டது தீர்மானம்

ஊக்குவிப்பு பணம் வழங்கி வைப்பு

இதன்போது, கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இலங்கைக்காக சர்வதேச ரீதியில் பளுதூக்கல் போட்டியில் பங்கு பற்றி வரும் யாழ் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த ச.புசாந்தன் அவர்களுக்கு அவரது வெற்றி வாய்ப்பை ஊக்குவிக்கும் முகமாக 21 இலட்சம் ரூபாய் பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியாவில் குடியேற்ற மக்களுக்கு புலம்பெயர் தமிழர் அமைப்பால் பேருந்து வழங்கி வைப்பு! | Bus Delivery And Deposit In Vavuniya

வவுனியாவில் குடியேற்ற மக்களுக்கு புலம்பெயர் தமிழர் அமைப்பால் பேருந்து வழங்கி வைப்பு! | Bus Delivery And Deposit In Vavuniya

இந்நிகழ்வில் முன்னாள் அரசாங்க அதிபரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இலங்கைக்கான துணைத் தலைவர் சுந்தரம் அருமைநாயகம், இலங்கையின் பளுதூக்கல் வீரர் ச.புசாந்தன், வவுனியா வடக்கு பிரதேச சபை செயலாளர், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பிரமுகர்கள், கிராம ஆர்வலர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?