முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 134 தமிழீழத்தில் அதிகாரச்செயல்பாட்டை நோக்கிச் செல்லும் மனித நடவடிக்கைகள்,

 

தமிழர் பகுதியில் அரச பேருந்து சாரதி - நடத்துனரின் மோசமான செயல்! உயிர் அச்சத்தில் பெண்

தமிழர் பகுதியில் அரச பேருந்து சாரதி - நடத்துனரின் மோசமான செயல்! உயிர் அச்சத்தில் பெண் | Jaffna Trincomalee Sltb Bus Over Speed Woman
Sri Lanka PoliceJaffnaTrincomalee
 19 minutes ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பெண்ணை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாரதியும், நடத்துநரும் இடைநடுவில் இறக்கி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த மூவர் தொடர்பில் வெளியான சோக தகவல்!

ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த மூவர் தொடர்பில் வெளியான சோக தகவல்!

தமிழர் பகுதியில் அரச பேருந்து சாரதி - நடத்துனரின் மோசமான செயல்! உயிர் அச்சத்தில் பெண் | Jaffna Trincomalee Sltb Bus Over Speed Woman

நேற்றையதினம் (18-02-2024) குறித்த பெண் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதி பேருந்தினை மிகவும் வேகமாக செலுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண் உயிர் அச்சத்தால், பேருந்தை அளவான வேகத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

கோடீஸ்வர வர்த்தகரின் மனைவியுடன் தகாத உறவு; சிக்கலில் யாழ் மாணவர்

கோடீஸ்வர வர்த்தகரின் மனைவியுடன் தகாத உறவு; சிக்கலில் யாழ் மாணவர்

ஆனால், அந்த சாரதி அவ்வாறு மெதுவாக செலுத்த முடியாது என்றும், அந்த பெண்ணை கீழே இறங்குமாறும் வற்புறுத்தினார்.

தமிழர் பகுதியில் அரச பேருந்து சாரதி - நடத்துனரின் மோசமான செயல்! உயிர் அச்சத்தில் பெண் | Jaffna Trincomalee Sltb Bus Over Speed Woman

பின்னர் சாரதியும் நடத்துநரும் இணைந்து அந்த பெண்ணை இடையில் இறக்கி விட்டனர்.

இலங்கையில் சமீபக் காலமாக பேருந்து விபத்துக்கள் அதிகரித்துவரும் நிலையில் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் உயிரை கையில் பிடித்தவாறே பயணம் செய்கின்றனர்.

கடையொன்றில் பனிஸ் வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கடையொன்றில் பனிஸ் வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!


எனினும், பேருந்து சாரதிகள் அவற்றினை எல்லாம் பொருட்படுத்தாது தமது மேலதிக கொடுப்பனவுக்காகவும், அதிக வருமானத்தை பெறும் நோக்கிலும் செயற்பட்டு வருகின்றனர்.

குறித்த பெண்ணுக்கு நேற்றையதினம் இ.பே.ச பேருந்து சாரதி மற்றும் நடத்துனரால் இழைக்கப்பட்ட அநீதியானது மிகவும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?