முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 138 விடுதலைப் புலிகளின் பணி எச்சங்களைத் தேடி அலையும் சிங்கள அரசு

 

விடுதலைப் புலிகளின் தங்க ஆபரண புதையல் அகழ்வு பணிகள் ஆரம்பம்.

நூறுவருடம் கடந்தாலும் இத்தேடுதல் தொடரும் என ஒரு அதிகாரி தெரிவித்தாராம்

விடுதலைப் புலிகளின் தங்க ஆபரண புதையல் அகழ்வு பணிகள் ஆரம்பம் | Excavation Of Gold Jewelery Treasure
TamilsKilinochchi
 6 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தங்க ஆபரண புதையல் தொடர்பில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ஆம் திகதியன்று குறித்த அகழ்வு பணிக்கான அனுமதி நீதிமன்றில் கோரப்பட்ட நிலையில், மன்றின் அனுமதியுடன் இன்று(19.02.2024) அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பில் கோர விபத்து : பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மரணம்

கொழும்பில் கோர விபத்து : பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மரணம்

தனியாருக்குச் சொந்தமான காணி

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட விசுவமடு - குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில் இன்று பகல் 2.30 மணியளவில் அகழ்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், நீதவான், கிராம சேவையாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?