முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 201 தென்னிலங்கையில் நடக்கும் வர்மக்கொலைகள்,

 

தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு சம்பவம்: நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம்!

தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு சம்பவம்: நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம்! | Young Man Body Found In The Reservoir Talawakelle
Sri Lanka PoliceNuwara EliyaCrime
 8 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

நுவரெலியா மாவட்டம் - தலவாக்கலை மேல் கொத்மலா நீர்த்தேக்கத்தில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்றையதினம் (29-02--2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மறைந்த ஈழத் தமிழன் சாந்தனின் சகோதரன் மதி சுதா வெளியிட்ட உருக்கமான பதிவு!

மறைந்த ஈழத் தமிழன் சாந்தனின் சகோதரன் மதி சுதா வெளியிட்ட உருக்கமான பதிவு!


தலவாக்கலை ரயில் சாலையில் உள்ள இரண்டு பாலங்களுக்கும் நீர்த்தேக்கத்தின் குறுக்கே நெடுஞ்சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த சடலம் மிதந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாயின் கையிலிருந்து தவறி விழுந்த ஒரு மாத குழந்தை! காரில் வந்தவர்களின் நெகிழ்ச்சி செயல்

தாயின் கையிலிருந்து தவறி விழுந்த ஒரு மாத குழந்தை! காரில் வந்தவர்களின் நெகிழ்ச்சி செயல்

தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு சம்பவம்: நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம்! | Young Man Body Found In The Reservoir Talawakelle

நுவரெலியா நீதவான் வந்து சம்பவ இடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?