முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 137 இலங்கையில் முற்றாக இழந்த சிவில் நிர்பாகம்

 

கொழும்பில் விபத்தில் சிக்கி பெண் உதவி விரிவுரையாளர் பலி : பெரும் துயரத்தில் கல்விச்சமுகம்

கொழும்பில் விபத்தில் சிக்கி பெண் உதவி விரிவுரையாளர் பலி : பெரும் துயரத்தில் கல்விச்சமுகம் | Female Assistant Lecturer Killed In Accident
ColomboUniversity of Colombo
 5 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

கொழும்பில் வாகனவிபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த உதவி விரிவுரையாளர் உயிரிழந்தமை கல்விச் சமுகத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் பணியாற்றிய லக்மினி போகமுவ,என்ற உதவி விரிவுரையாளரே உயிரிழந்தவராவார்.

சில தினங்களுக்கு முன்னர் 

சில தினங்களுக்கு முன்னர் பத்தரமுல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.


இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலாவை முடித்து கட்டுநாயக்க சென்ற வெளிநாட்டு தம்பதிக்கு ஏற்பட்ட நிலை

சுற்றுலாவை முடித்து கட்டுநாயக்க சென்ற வெளிநாட்டு தம்பதிக்கு ஏற்பட்ட நிலை

முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 

அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஏராளமானவர்கள் அவரது மரணம் தொடர்பில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தமது இரங்கலை பதிவிட்டுள்ளனர். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?