முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 116 பிரான்சில் சாதனை படைத்த யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட மாணவி!


பிரான்சில் சாதனை படைத்த யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட மாணவி!(இலங்கை சுற்றித்திரியும் இந்தியவின் ஆவிகள் நடக்கப்போவது என்ன?)வீடியோ இணைப்பு

பிரான்சில் சாதனை படைத்த யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட மாணவி! | A Studentnrecord In France Tamil Diaspora Jaffna
JaffnaTamil diasporaFranceEducation
 4 hours ago
Sulokshi

Sulokshi

  •  
  •  
  •  
Follow us on Google News

   யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட பிரான்ஸ் வாழ் , யாழ்ப்பாண சிறுமி பொருளாதாரத்திற்கான ஆராய்வும் தீர்வும்) என்ற தலைப்பிலான போட்டியில் வெற்று பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் - குருநகரை சேர்ந்த புலம்பெயர் தமிழர்களின் மகள் லேயா (Léa ) என்பவரே இந்த சாதனைக்குரியவராவார்.


 13660 மாணவர்கள் கலந்துகொண்ட போட்டி 

France éducation nationale சார்பில் banque de France இனால் நடாத்தப்பட்ட “PRIX DE L’EXCELLENCE ÉCONOMIQUE EN STMG «(பொருளாதாரத்திற்கான ஆராய்வும் தீர்வும்)என்ற தலைப்பிலான போட்டியில்(concours) மாவாட்ட ரீதியில் (académie Créteil) முதலாம் இடத்தினையும்,தேசிய ரீதியில்(académie nationale) மூன்றாம் இடத்தினை பெற்று லேயா (Léa ) சாதனை படைத்துள்ளார்.

காதலர் தினம் கொண்டாட யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் குடும்பஸ்தர் நையப்புடைப்பு!

காதலர் தினம் கொண்டாட யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் குடும்பஸ்தர் நையப்புடைப்பு!

அதேசமயம் இந்த போட்டியில் 13660 மாணவர்கள் போட்டியிட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், வெற்றி பெற்ற மாணவிக்கு பாரட்டுக்களை பலரும் கூறிவருகின்றனர்.

பேரன் பேத்திகளே இல்லா நகரமா மாறும் உலகின் முதல் நகரம் !

பேரன் பேத்திகளே இல்லா நகரமா மாறும் உலகின் முதல் நகரம் !

புலம்பெயர் வாழ் தமிழர்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்தாலும் தம் பிள்ளைகளை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்கி வருகின்ற நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளிலும் எமது அடுத்த தலைமுறையினர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?