யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்: அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
Sri Lanka PoliceJaffnaSri Lanka Police InvestigationCrime
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
யாழ்ப்பாணத்தில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்றையதினம் (22-02-2024) குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் 66 வயதுடைய சின்னத்துரை ஜெகதீஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, அவரது இறப்புக்கான காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்