முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f163 தமிழீழப்பகுதியில் நடக்கும் வர்மக்கொலைகள் பின்னால் அரச கைக்கூலிகளா சந்தேகப்படும் தமிழர்கள்,?

 

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்: அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்: அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு! | Woman S Body Recovered From Deformed In Jaffna
Sri Lanka PoliceJaffnaSri Lanka Police InvestigationCrime
 33 minutes ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ்ப்பாணத்தில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்றையதினம் (22-02-2024) குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் வெளியான பரபரப்பு சிசிரிவி காட்சி!

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் வெளியான பரபரப்பு சிசிரிவி காட்சி!


மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் 66 வயதுடைய சின்னத்துரை ஜெகதீஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, அவரது இறப்புக்கான காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

கொழும்பில் உயிரிழந்த பூனை: இரு குடும்பங்களுக்கு இடையே கடும் மோதல்!

கொழும்பில் உயிரிழந்த பூனை: இரு குடும்பங்களுக்கு இடையே கடும் மோதல்!

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்: அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு! | Woman S Body Recovered From Deformed In Jaffna

சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?