முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 174 நன்பர்களைத்தேர்ந்து எடுக்கும் முன் இதை அறிந்து கொழ்ளுங்கள்

 

இந்த ராசியினர் பக்கத்தில் இருந்தா நீங்க கொடுத்துவச்சவங்க... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினர் பக்கத்தில் இருந்தா நீங்க கொடுத்துவச்சவங்க... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Is Always Make You Happy

HoroscopeAstrology
 13 hours ago
Vinoja

Vinoja

  •  
  •  
  •  
Follow us on Google News

பொதுவாகவே உலகில் அனைவரும் தம்முடன் இருப்பவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

பெரும்பாலும் எந்த உறவுகளையும் எளிதில் நம்பிவிட முடியாது. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட சில ராசியினர் தனது நண்பர்கள் மற்றும் துணையுடன் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வார்களாம்.அப்படிப்பட்ட நேர்மையின் சின்னங்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.


சிம்மம்

இந்த ராசியினர் பக்கத்தில் இருந்தா நீங்க கொடுத்துவச்சவங்க... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Is Always Make You Happy

சிம்ம ராசியினர் தன்னம்பிக்கை மற்றும் கவர்ச்சிக்கு பெயர் பெற்றது.இந்த ராசியை சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் மகிழ்ச்சியை தருவார்கள்.

இந்த ராசியியினர் உறவுகளிடம் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள். 

இந்த பிரச்சனை இருக்கா ? அப்போ தவறியும் கொய்யா பழத்தை சாப்பிடாதீர்கள்

இந்த பிரச்சனை இருக்கா ? அப்போ தவறியும் கொய்யா பழத்தை சாப்பிடாதீர்கள்


துலாம்

இந்த ராசியினர் பக்கத்தில் இருந்தா நீங்க கொடுத்துவச்சவங்க... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Is Always Make You Happy

துலாம் ராசியில் பிறந்தவர்களுடன் நேரத்தை செலவிடுவது நன்றாக செலவழித்த நேரமாக கருதப்படுகிறது.

அவர்களுடன் செலவழித்த நேரம் சிரிப்பு நிறைந்ததாக அமையும்.இவர்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள்.

தனுசு

இந்த ராசியினர் பக்கத்தில் இருந்தா நீங்க கொடுத்துவச்சவங்க... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Is Always Make You Happy

இந்த ராசிக்காரர்கள் சாகச குணம் கொண்டவர்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு தரணத்தையும் அனுபவித்து வாழ வேண்டும் என நினைப்பவர்கள். இவர்களுடன் நட்பு வைத்துக்கொண்டால் மிகவும் விசுவாசமாக இருப்பார்கள்.

இந்த ராசியை சேர்ந்தவர்களுடன் நேரத்தை செலவிடுவது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும் இவர்கள் நண்பர்களுடன் மிகவும் நேர்மையாக இருப்பார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?