முல்லைத்தீவில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்
MullaitivuElephantNorthern Province of Sri Lanka
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள அம்பகாமம் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யாணைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கிராமத்தில் நேற்று (25)இரவு புகுந்த காட்டு யானைகள் பெருமளவான பயன் தரு தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளன.
இதன்போது காட்டு யானைகளின் தாக்கத்தினால் 15க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அடியோடு அழித்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்மை நாட்களாக இவ்வாறு தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அழிவுகளை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டி உள்ள பிரதேச மக்கள் தமது பகுதிகளுக்கு யாணை வேலிகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்
கருத்துகள்