முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 186 தமிழர் மீது காட்டு யானைகளை ஏவிவிட்டு வேடிக்கைபார்க்கும் அரசபடை? நடப்பது என்ன

 

முல்லைத்தீவில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்

முல்லைத்தீவில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம் | Wild Elephant Attack Continues In Mullaithivi
MullaitivuElephantNorthern Province of Sri Lanka
 44 minutes ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள அம்பகாமம் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யாணைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிராமத்தில் நேற்று (25)இரவு புகுந்த காட்டு யானைகள் பெருமளவான பயன் தரு தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளன.

இலங்கைக்குள் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடு ஒன்றின் புலனாய்வுத் துறை

இலங்கைக்குள் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடு ஒன்றின் புலனாய்வுத் துறை


விடுக்கப்பட்ட கோரிக்கை

இதன்போது காட்டு யானைகளின் தாக்கத்தினால் 15க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அடியோடு அழித்துள்ளதாக கூறப்படுகிறது.


அண்மை நாட்களாக இவ்வாறு தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அழிவுகளை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டி உள்ள பிரதேச மக்கள் தமது பகுதிகளுக்கு யாணை வேலிகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?