முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 145 இலங்கையை இந்தியவிடம் இருந்து பாதுகாற்க விடுதலைப் புலிகளால் மட்டும்தான் முடிந்தது

 

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாறப்போகும் இலங்கை: கடும் எதிர்ப்பை வெளியிட்ட சரத்வீரசேகர

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாறப்போகும் இலங்கை: கடும் எதிர்ப்பை வெளியிட்ட சரத்வீரசேகர | Sri Lanka Should Not Become Indianized
Parliament of Sri LankaSarath WeerasekaraSri LankaIndia
 2 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இலங்கையில் பயன்படுத்தப்படும் இந்திய ரூபாவுக்கு எதிராகவும், இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை விமான நிலையங்களை வழங்குவதற்கும் தாம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாகவும், இலங்கையை இந்தியமயமாக்கக் கூடாது என்று அரசாங்க எம்.பி ஒருவர் இன்று தெரிவித்தார்.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்பதற்கு அதிபர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றும், இலங்கை படிப்படியாக இந்தியமயமாக்கலுக்கு உட்படுத்தப்படுமானால் அதற்கு தாம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 இந்தியாவின் 29வது மாநிலமாக 

"இலங்கையில் இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது இலங்கை இந்தியாவின் 29வது மாநிலமாக மாறுவதையோ நாங்கள் எதிர்க்கிறோம்.


இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். இருப்பினும், இந்திய முதலீட்டாளர்களுக்கு விமான நிலையங்களை வழங்குவதை நாங்கள் எதிர்க்கிறோம். விமான நிலையம், நாட்டிற்குள் நுழையும் உணர்வுபூர்வமான இடமாகும்.நாட்டின் விமான நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் கைப்பற்றினால் அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகும்," என்றார்.

இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹரிண்

இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹரிண்

எட்காவில் இலங்கை கைச்சாத்திடக் கூடாது

இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (ETCA) இலங்கை கைச்சாத்திடக் கூடாது என்று கூறிய எம்.பி., இதன் மூலம் இந்தியர்கள் இலங்கையில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாறப்போகும் இலங்கை: கடும் எதிர்ப்பை வெளியிட்ட சரத்வீரசேகர | Sri Lanka Should Not Become Indianized

கச்சதீவு திருவிழாவை ரத்து செய்வதாக அறிவித்த தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை

கச்சதீவு திருவிழாவை ரத்து செய்வதாக அறிவித்த தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை

"இலங்கை இந்தியாவுடன் ETCA ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறது என்றால் நாங்கள் எதிர்க்கிறோம். இதன் மூலம் இந்தியர்கள் வேலை வாய்ப்புக்காக நாட்டிற்குள் நுழைய முடியும். இந்தியாவில் 44 மில்லியன் மக்கள் வேலை இல்லாமல் உள்ளனர். சுமார் 200,000 மருத்துவர்கள் இந்தியாவில் வேலை இல்லாமல் உள்ளனர். சுமார் 1.5 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் பொறியாளர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள், 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் 42 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். இந்தியர்களை இலங்கையில் வேலை தேட அனுமதிப்பது இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்," என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?