முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 167 இலங்கையில் நடக்கும் அனைத்து துப்பாக்கிச் சூடுகளிற்கும் அரசகைக்கூலிகளே காரணம் என தொடர்ந்து கூறி வருகின்றேன் பல சம்பங்களை உறுதிப்படுத்தியுள்ளேன்? இதுவும் அப்படி ஒரு உன்மைச்சம்பவம்தான்,

 

சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கொலை அம்பலம் : அதிகாரி உட்பட மூவர் சிக்கினர்

சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கொலை அம்பலம் : அதிகாரி உட்பட மூவர் சிக்கினர் | Exposing The Killing By The Sri Lankan Army
Sri Lanka ArmySri Lanka PoliceAttempted Murder
 3 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

வல்லே சாரங்கவின் மைத்துனரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா இராணுவவத்தைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ வீரர் தான் இணைக்கப்பட்டிருந்த முகாமில் இருந்து தப்பிச் செல்லும் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லே சாரங்கவின் மைத்துனர் சுட்டுக்கொலை

கடந்த 21ஆம் திகதி, ராகம, மஹாபா, அலப்பிட்டிவல பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான வெல்லே சாரங்கவின் மைத்துனர் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் துபாய் நிபுனா கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.


பிரதான சந்தேக நபர் சிறிலங்கா இராணுவத்தின் மட்டக்களப்பு செங்கலடி முகாமின் நான்காம் கெமுனு ஹேவா படையணியில் சேவையாற்றும் கோப்ரல் தர அதிகாரி ஆவார்.

தந்தையானார் சஜித் பிரேமதாசா : அவரே வெளியிட்ட தகவல்

தந்தையானார் சஜித் பிரேமதாசா : அவரே வெளியிட்ட தகவல்

இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் கைது 

பிரதான சந்தேகநபரை கைது செய்ய காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சென்ற போது மட்டக்களப்பு செங்கலடி முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அம்பாறை பிரதேசத்தில் அவர் தப்பிச் சென்ற போது இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கொலை அம்பலம் : அதிகாரி உட்பட மூவர் சிக்கினர் | Exposing The Killing By The Sri Lankan Army

இந்தச் சம்பவத்தில் அவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை உளவு பார்த்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் நிறுவப்படவுள்ள தீவுச் சிறைச்சாலை

கிழக்கில் நிறுவப்படவுள்ள தீவுச் சிறைச்சாலை

ஹக்மன உடஹவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார். இது தவிர இந்த கொலைக்கு சந்தேக நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தற்போது உயிரிழந்துள்ளதுடன் அவரும் முன்னாள் இராணுவ வீரர் ஆவார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?