முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

F 131 வாரம் ஒரு முறை ஆரோக்கியமான உணவுகளைப்படிப்போம்,

 

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? தவறியும் சாப்பிடாதீர்கள்

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? தவறியும் சாப்பிடாதீர்கள் | Which Foods To Avoid An Empty Stomach

BananaLimeOrangeTomato
 8 hours ago
Vinoja

Vinoja

  •  
  •  
  •  
Follow us on Google News

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதில் காலை உணவு பிரதான இடம் வகிக்கின்றது. எனவே காலை உணவாக எதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அக்கறை செலுத்தப்பட வேண்டியது அவசியம்.

காலை உணவு நமது ஆராக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது. பொதுவாகவே காலை உணவாக அதிக புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.


உதாரணமாக முட்டை அவித்த பயறு அல்லது கடலை போன்ற உணவுகளை காலையில் எடுத்துக்கொள்வது சிறந்தது. 

அந்த வகையில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாதா உணவுகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாதவை 

பெரும்பாலான மக்கள் காலை உணவாக பழங்களை சாப்பிடுவார்கள், ஆனால் சில பழங்களை காலையில் சாப்பிடுவது நல்லதல்ல. அதிலும் சிட்ரஸ் பழங்களை காலை உணவாக எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? தவறியும் சாப்பிடாதீர்கள் | Which Foods To Avoid An Empty Stomach

சிட்ரஸ் பழங்கள் எனப்படுவது சிற்றிக் அமிலம் நிறைந்த பழங்களை குறிக்கும் ஆரஞ்சி, எலுமிச்சை, வாழைப்பழம் போன்ற வைட்டமின் -சி சத்து அதிகம் காணப்படும் புளிப்பு சுவையான பழங்களை குறிக்கின்றது.

இது அமில தன்மை கொண்டது, இது வாயு பிரச்சனையை அதிகரிக்கிறது. சிட்ரஸ் பழங்கள் காலை உணவாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியது.மேலும் இது பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

சிட்ரஸ் பழச்சாறுகளில் உள்ள சிட்ரிக் அமிலம் தோல், வாய் மற்றும் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? தவறியும் சாப்பிடாதீர்கள் | Which Foods To Avoid An Empty Stomach

வாழைப்பழம் உடலுக்கு நல்லது என்பதால் காலையில் சிலர்  இதனை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது இரத்தத்தில் மெக்னீசியத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.

காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது இதயத்தின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றது. வாழைப்பழங்களில் இயற்கையான சர்க்கரையும் அதிகமாக உள்ளது, சராசரியாக வாழைப்பழத்தில் 25% சர்க்கரையாக இருப்பதால், உங்களுக்கு ஆரம்ப ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது, ஆனால் பிற்காலத்தில் ஆபத்தான நிலையை உருவாக்கும்.

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? தவறியும் சாப்பிடாதீர்கள் | Which Foods To Avoid An Empty Stomach

தக்காளியில் டேனிக் அமிலம் இருப்பதால், வயிற்றில் அமிலத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால், காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதிக்ககும்.

காலை உணவாக தயிர் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆயுர்வேதத்தின் படி, தயிர் உட்கொள்வது உடலில் சளி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கிறது.

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? தவறியும் சாப்பிடாதீர்கள் | Which Foods To Avoid An Empty Stomach

வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவதால் சளி பிரச்சனைகள் ஏற்படும். இதில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி12 ஏராளமாக உள்ளது, தயிர் மதிய வேளையில் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இவ்வாறான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?