முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 198 யாழில் சோகமயமான சாந்தனின் வீடு - அயலார் கூறிய தாயின் சோகம்

சாந்தனின் மரணத்தை அறியாத தாய்-சாந்தனிக்கு என்ன நடந்தது என்பது பற்றி விடுதலைப் புலிகளின் முக்கிய போராளி oscar four குறிப்பிட்டது இதுதான்,காலம் கடந்தாலும் உன்மைளை மறைக்க முடியாது,



JaffnaChennai
 5 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

சாந்தனிக்கு என்ன நடந்தது என்பது பற்றி விடுதலைப் புலிகளின் முக்கிய போராளி oscar four குறிப்பிடுகையில் திரு சாந்தன் யார் என்பது எமது மக்களிற்கு நன்கு தெரியும்,

 ராஜீவ்காந்தியின் கொலையில் சம்மந்தப்பட்டவர் என இந்திய அரசால் அடைக்கப்பட்டவர், இனி விடயத்திற்கு வருவோம். விடுதலைப்புலிகளாகிய எமக்கும் எமது தலைமைக்கும் தெரியாத புதிராகவே அது நடந்தது.


இந்தியவின் றோ புலநாய்வு அமைப்பு எமக்கும்  தமிழகமக்களிற்கும் ஆன உறவை சிதைப்பதின் ஊடாகத்தான் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க முடியும் என்பதைஅவர்கள் அறிவார்கள் .

ஏனெனில் இந்தியவில்தான் எமதுஅனைத்து தொழில் சாலைகளான வரிப்புலி குண்டுதாயரிப்பது காயம் அடைந்த போராளிகள் என அனைத்து நடவடிக்கைகளும் அங்கேதான் இருந்தது,


 மூன்று வருடம் இந்திய இராணுவத்தோடு நாம் போராடி 1200 இந்திய வீரர்களை அழித்து அவர்களை அவ் மண்ணில் இருந்து விரட்டி அடித்த காலத்திலும் எமது தொளில் சாலைகள் அங்கேதான் இருந்தது, இதை அறிந்த றோ எமது பலம் பலயீனத்தை ஆராய்ந்தது றோ அப்பொழுது மாத்தைய என்ற துரோகிக்கும் அவர்களிற்கும் ஆன உறவு ஆரம்பம்ஆனது, அதின் ஊடாக மாத்தையாவின் ஒரு குறும் தகவலை நம்பித்தான் சிவராசன் தனுவை அங்கே அனுப்பி வைத்தார்,


ஆனால் தலைவரால்தான் கட்டளை வந்தது என தனுவும் நம்பினார், ஆனால் இதை செய்தவர்கள் றோ அதிகாரிகளின் மிகவும் திறமையானவர்கள் என்பது சிவராசனுக்கோ அல்லது தனுவிக்கோ  வீடியோ எடுத்த போராளிக்கோ தெரியாமலே இருந்தது ,ஆனால் அன்றைய ஒன்றுகூடலிற்கு ராஜீவ் அவர்களோடு உயர் தலைவர்கள் சேர்ந்து போவதை றோ அனுமதிக்கவில்லை ,பெரும்பாலும் ராஜீவ் அவர்களை தனிமைப்படுத்திய அங்கே கொன்று சென்றார்கள்,


குண்டு வெடித்த பின்னர் தான் தலைவருக்கும் அம்மானுக்கும் தெரிந்து இருவரும் கடுமையாகக்கவலைப்பட்டதோடு தலைவர் சொன்ன கதைதான் இது எமது புலநாய்வுப் பலயீனத்தை வெளியே சொன்னாலும் வெட்க்கக்கேடு மக்கள் என்ற கடலில் இருந்து மீனைவெளியேற்றி விட்டார்கள், கடலில் வாழ்ந்த மீன் குழத்தில் வாழ்வதுபோல்தான் இனி எமது போராட்டம் இருக்கும் .தொடரலாமா இல்லையா என்பதை காலம்தான் பதில் சொல்லும், 

அப்பொழுது எமகுத் தெரியப்படுத்தினார்.சாந்தனை இலங்கைக்கு அனுப்பினால் இந்த உன்மையை முதலில் இலங்கை அரசாங்கம் அறியும் .அடுத்து அமெரிக்கா சீனா போன்ற நாடுகள் இந்த உன்மையை அறிந்தால் உலக வல்லரசிகளே இந்தியவை வெறுக்குக்கும் நிலை ஏற்படும். மாறாக தமிழர்கள் மீதும் அவர்களின் போராட்டம் மீதும் ஒரு நல்ல நிலைப்பாடு உருவாகலாம், அதனால் விசம் கொடுத்து சாந்தனைக் கொன்றதுஇந்திய   அதுதான் உன்மையான வரலாறு?படித்த எமது மக்களிற்கும் புத்திஜீவிகளிற்கும் நன்கு தெரியும் இருந்தும் எனது கடமைக்காக இதை தெரியப்படுத்தி யுள்ளேன்,

தனது புதல்வனான சாந்தன் மரணடைந்த செய்தி கடுமையான சுகயீனத்தில் உள்ள அவரது மூதாள அன்னைக்கு இன்று மாலைவரை அறிவிக்கப்படாத துயரம் இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை எமது செய்தியாளர்கள் சாந்தனின் பூர்வீக இல்லம் அமைந்துள்ள உடுப்பிட்டிப் பகுதிக்குச் சென்ற போது தனது புதல்வரான சாந்தன், வீடு திரும்பவுள்ள மகிழ்ச்சியில் தாயார் இருந்ததாக உடுப்பிட்டி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 வேறு வீடொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக

தகவல் அறிந்து பலரும் செல்வார்கள் என்பதால், தாயார் தற்போது வேறு வீடொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.பி.சி தமிழ் குழுவினருக்கு அறியக் கிடைத்துள்ளது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?