முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 144 லொட்டரில் 2,500 கோடி வென்ற நபர்... பரிசை தர மறுத்த நிறுவனம்!

 

லொட்டரில் 2,500 கோடி வென்ற நபர்... பரிசை தர மறுத்த நிறுவனம்!

லொட்டரில் 2,500 கோடி வென்ற நபர்... பரிசை தர மறுத்த நிறுவனம்! | Person Won 2 500 Crores In The Lottery America
United States of AmericaLottery
 5 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

அமெரிக்காவில் ஒருவருக்கு லொட்டரியில் 2,500 கோடி ரூபாய் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்களைக் கொண்ட லொட்டரியை வைத்திருந்த நபருக்கு பரிசைக் கொடுக்க அந்த லாட்டரி நிறுவனம் மறுத்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த நபர் அந்த லொட்டரி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை!

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை!

லொட்டரில் 2,500 கோடி வென்ற நபர்... பரிசை தர மறுத்த நிறுவனம்! | Person Won 2 500 Crores In The Lottery America

கடந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம், ஜான் சீக்ஸ் என்பவர் பவர்பால் லொட்டரியை வாங்கி வைத்திருந்தார்.

அந்த லொட்டரி தொகுப்பின் வெற்றி பெற்ற எண்கள் அந்த நிறுவனத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டது.

அந்தத் தருணம் தொடர்பில் விவரித்த ஜான் சீக்ஸ்,

லொட்டரில் 2,500 கோடி வென்ற நபர்... பரிசை தர மறுத்த நிறுவனம்! | Person Won 2 500 Crores In The Lottery America

“பவர்பாலின் வெற்றி எண்களுடன் நான் வைத்திருந்த டிக்கெட் எண்கள் பொருந்தியதை முதன் முதலில் பார்த்த போது நான் உணர்ச்சியற்றுப் போனேன்,” என்றார்.

ஆனால், அவர் அந்த லொட்டரியை அமெரிக்காவில் லொட்டரி மற்றும் கேமிங் அலுவலகத்தில் கொடுத்தபோது, அவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படவில்லை.

“பணத்தைப் பெற்றுத் தரும் முகவர்களில் ஒருவர், என்னுடைய லொட்டரியால் எந்த நன்மையும் இல்லை என்றும், அதனை குப்பையில் வீசுமாறும் என்னிடம் சொன்னதாக ஜான் சீக்ஸ் கூறியுள்ளார்.


ஆனால், ஜான் சீக்ஸ் அந்த லொட்டரியை பத்திரமாக வைத்துக்கொண்டு, ஒரு வழக்கறிஞரை நாடியுள்ளார்.விட் தடுப்பூசிகளால் பக்க விளைவு ; ஆய்வில் வெளியான தகவல்!

ஆம், அவர் தற்போது தனக்கு ஏற்பட்ட பாதிப்புற்காக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அந்த வழக்கில் தான் வெற்றி பெற்ற 2,500 கோடி ரூபாயுடன், அதனை தர தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் வட்டியுடன் தரக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?