முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 195 தமிழீழப்பகுதியில் துயரம்?

 

யாழ்ப்பாண பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! பெரும் சோக சம்பவம்

யாழ்ப்பாண பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! பெரும் சோக சம்பவம் | Young Family Man Died Electric Shock In Jaffna
Sri Lanka PoliceSri Lankan TamilsJaffna
 4 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ்ப்பாணம் - சுன்னாகம், மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த 39 வயதான தேவராசா கமல்ராஜ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளத்தில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த 27 வயதான இளைஞன்!

புத்தளத்தில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த 27 வயதான இளைஞன்!

யாழ்ப்பாண பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! பெரும் சோக சம்பவம் | Young Family Man Died Electric Shock In Jaffna

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அயல் வீட்டில் இருந்து மின்சாரம் பெற்று தண்ணீர் மோட்டார் பயன்படுத்திய போது மின்சார தாக்கியுள்ளது.

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகள்!

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகள்!

 இதன் போது அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?