முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 190 காலம் கடந்து பிறந்த ஞானம் வரவேற்கத்தக்கது,

 

யாழ். நல்லூர் விபத்து சம்பவம்: வடக்கு ஆளுநரின் அடுத்த அதிரடி பணிப்புரை!

யாழ். நல்லூர் விபத்து சம்பவம்: வடக்கு ஆளுநரின் அடுத்த அதிரடி பணிப்புரை! | Accident In Nallur Area Of Jaffna Bus Suspension
JaffnaNorthern Province of Sri LankaAccidentP. S. M. Charles
 4 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை முன்னெடுத்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

யாழில் பாடசாலை மாணவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: வடக்கு ஆளுநர் அதிரடி!

யாழில் பாடசாலை மாணவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: வடக்கு ஆளுநர் அதிரடி!

யாழ். நல்லூர் விபத்து சம்பவம்: வடக்கு ஆளுநரின் அடுத்த அதிரடி பணிப்புரை! | Accident In Nallur Area Of Jaffna Bus Suspension

இதற்கமைய, விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் அறிவித்துள்ளார்.

மேலும் பொலிஸாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக தமது அதிகார சபையின் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

யாழில் விற்பனையில் ஈடுபட்ட 13 வயது சிறுமி; பெற்றோரை கைது செய்ய உத்தரவு

யாழில் விற்பனையில் ஈடுபட்ட 13 வயது சிறுமி; பெற்றோரை கைது செய்ய உத்தரவு


இதேவேளை வடக்கு மாகாணத்திற்குள் சேவையில் ஈடுபடும் அனைத்து மினி பேருந்து உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அறிவுறுத்தல்களை பின்பற்றாத பேருந்துகளின் வழிதட அனுமதி நிரந்தரமாக இரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?