முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 111முதலாவது சட்டத்தை நிறைவேற்றிய மாலைதீவு, வெளிநாடுகளும் இதைப்பின்பற்றுமா,

 

இலங்கையர் உட்பட 186 பேரை நாடு கடத்தியது மாலைதீவு

இலங்கையர் உட்பட 186 பேரை நாடு கடத்தியது மாலைதீவு | Maldives Deports 186 Foreigners
Sri LankaIndiaMaldives
 an hour ago
Sumithiran

Sumithiran

in உலகம்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

விசா விதிமீறல், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டில் இலங்கையைச் சோ்ந்த 25போ் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 186 போ் மாலைதீவில் இருந்து அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டனா்.

வெளியேற்றப்பட்டவா்கள் பட்டியலில் அதிகபட்சமாக வங்கதேசத்தைச் சோ்ந்த 83 போ் உள்ளனா். இதற்கு அடுத்து 43 இந்தியா்கள், நேபாளத்தைச் சோ்ந்த 8 போ் வெளியேற்றப்பட்டுள்ளனா்.

மாலைதீவு தலைநகா் மாலேவில் இருந்து வெளியாகும் நாளிதழில் இது தொடா்பான செய்தி இடம் பெற்றுள்ளது.

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : தரையிறங்கு கப்பலை தாக்கி அழித்தது உக்ரைன்

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : தரையிறங்கு கப்பலை தாக்கி அழித்தது உக்ரைன்

சட்டவிரோத செயல்களில் 

ஆனால், அவா்கள் வெளியேற்றப்பட்ட திகதி குறித்த விவரம் இடம்பெறவில்லை. இது தொடா்பாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சா் அலி லகுசான் செய்தியாளா்களிடம் கூறுகையில்,


‘வெவ்வேறு பெயா்களைப் பயன்படுத்தி மாலைதீவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவா்கள் குறித்து பொருளாதாரத் துறை அமைச்சகத்துடன் இணைந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத தொழில்களும் அடங்கும்.

ஏழை தாயின் ஒருமாத நீர் கட்டணம் எவ்வளவு தெரியுமா..! அவருக்கே ஏற்பட்ட அதிர்ச்சி

ஏழை தாயின் ஒருமாத நீர் கட்டணம் எவ்வளவு தெரியுமா..! அவருக்கே ஏற்பட்ட அதிர்ச்சி

காவல் துறையினா் திடீா் சோதனை

சில தொழில்கள் மாலைதீவைச் சோ்ந்தவா்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டு வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களால் நடத்தப்படுகிறது. இதுபோன்ற தொழில் அமைப்புகளை மூடி, அதில் தொடா்புடைய வெளிநாட்டவா்களை வெளியேற்றும் பணியில் உள்துறை அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இலங்கையர் உட்பட 186 பேரை நாடு கடத்தியது மாலைதீவு | Maldives Deports 186 Foreigners

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த 186 போ் வெளியேற்றப்பட்டுள்ளனா். வெளிநாட்டவா்கள் சட்டவிரோத செயல்களை ஈடுபடுவதைத் தடுக்க வாரத்தில் மூன்று முறை வரை காவல் துறையினா் திடீா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். எந்த குறிப்பிட்ட பிரிவினரையும் குறிவைத்து இந்த சோதனை நடைபெறவில்லை’ என்றாா்.  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?