மின்சார ரயிலில் செல்லப்போகும் இலங்கை மக்கள்
KandyAnura Kumara DissanayakaJanatha Vimukthi Peramuna
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
தனது ஆட்சியின் கீழ் இந்நாட்டு மக்கள் மின்சார ரயில் யுகத்தை உறுதி செய்வார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் புதிய சகாப்தம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் இராணுவத்தின் கண்டி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், ஏமாற்றப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களை, நம்பிக்கை இழந்த இளைஞர்களை, எதிர்காலம் இல்லாத குழந்தைகளை, மருந்து இல்லாத நோயாளிகளை ஏமாற்ற தமக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கருத்துகள்