இவர்களின் எதிர்காலத்திற்காக உலகிடம் பிச்சை கேட்டேன்! ஜனாதிபதி ரணில்
Ranil WickremesingheSri Lanka Economic CrisisSri Lankan PeoplesEducation
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
எமது நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சர்வதேச ரீதியில் மன்றாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2022 ஏற்பட்ட கடுமையான நெருக்கடியில் இருந்து மிகவும் சிரமப்பட்டு மீண்டுவரும் நிலையில் அந்த யுகத்திற்கு மீண்டும் யாரும் செல்ல விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பாடநூல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
கருத்துகள்