முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 112 உலகில் அழகான பெண்கள் உள்ள நாடு எது தெரியுமா..!

 

உலகில் அழகான பெண்கள் உள்ள நாடு எது தெரியுமா..!

உலகில் அழகான பெண்கள் உள்ள நாடு எது தெரியுமா..! | Most Beautiful Women In The World
NorwayUkrainePolandSweden
 5 hours ago
Sumithiran

Sumithiran

in உலகம்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

உலகில் எந்த நாட்டில் அழகான பெண்கள் அதிகளவில் உள்ளனர் என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி உலகிலேயே கவர்ச்சிகரமான, மிகவும் அழகான பெண்கள் பட்டடியலில் இடம்பிடித்துள்ளது.உக்ரைன்.

போரினால் அந்தநாடு சின்னாபின்னமானாலும் அந்த நாட்டின் பெண்கள் மிகவும் அழகாகவே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவீடனுக்கு அடுத்தபடியாக உக்ரைன்

எனினும் அழகான பெண்கள் பட்டியலில் சுவீடனுக்கு அடுத்தபடியாக உக்ரைன் உள்ளது. பட்டியலில் அடுத்த இடத்தில் போலந்து, நோர்வே, பெலாரஸ், ​​துருக்கி மற்றும் ரஷ்யா உள்ளன.

உலகில் அழகான பெண்கள் உள்ள நாடு எது தெரியுமா..! | Most Beautiful Women In The World

மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி முதலிடம் பிடித்தன.

பாபா வங்காவின் கணிப்பா இஸ்ரேல்-ஹமாஸ் போர்...!

பாபா வங்காவின் கணிப்பா இஸ்ரேல்-ஹமாஸ் போர்...!

 வன்முறை பட்டத்தைப்பெற்ற இஸ்ரேல் பெண்கள்

அழகாக இருந்தபோதிலும், இஸ்ரேல் பெண்கள் மிகவும் வன்முறை பட்டத்தைப் பெற்றுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


உலகின் ஒரே யூத நாட்டின் அனைத்து குடிமக்களும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும். இந்நாட்டு பெண்கள் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இஸ்ரேலிய பெண்கள்பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆண்களுடன் தோளோடு தோள் நிற்கவேண்டும்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?