முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 113 சிவில் நிர்வாகத்தை முற்றாக இழந்த இலங்கை

 

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: தந்தை - குழந்தை உயிரிழப்பு! தாய் வைத்தியசாலையில்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: தந்தை - குழந்தை உயிரிழப்பு! தாய் வைத்தியசாலையில் | Jaffna Inuvil Train Accident Father Daughter Death
Sri Lankan TamilsJaffnaJaffna Teaching HospitalAccident
 3 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ். இணுவில் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வானகம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த தந்தை, மகள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தாய் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் சற்றுமுன்னர் பயங்கர சம்பவம்: மூவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

யாழில் சற்றுமுன்னர் பயங்கர சம்பவம்: மூவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: தந்தை - குழந்தை உயிரிழப்பு! தாய் வைத்தியசாலையில் | Jaffna Inuvil Train Accident Father Daughter Death  

இச்சம்பவம் இன்றையதினம் மாலை (14-02-2024) இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட பொலிஸ் அதிகாரி: நீதிமன்றம் விதித்த கடுமையான தண்டனை!

பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட பொலிஸ் அதிகாரி: நீதிமன்றம் விதித்த கடுமையான தண்டனை!

அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்சென்ற ரயிலுடன் இணுவில் பகுதியில் ஹயஸ் வாகனம் மோதியதில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவத்தில் இணுவில் பகுதியை சேரந்த 32 வயதுடைய சயந்தன் , 22 வயதுடைய மனைவி சயந்தன் பிரியங்கா, 6மாதங்களான அவர்களின் பெண் குழந்தை ஆகியோர் சென்ற வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?