யாழில் இடம்பெற்ற கோர விபத்து: தந்தை - குழந்தை உயிரிழப்பு! தாய் வைத்தியசாலையில்
Sri Lankan TamilsJaffnaJaffna Teaching HospitalAccident
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
யாழ். இணுவில் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வானகம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த தந்தை, மகள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தாய் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் மாலை (14-02-2024) இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்சென்ற ரயிலுடன் இணுவில் பகுதியில் ஹயஸ் வாகனம் மோதியதில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இணுவில் பகுதியை சேரந்த 32 வயதுடைய சயந்தன் , 22 வயதுடைய மனைவி சயந்தன் பிரியங்கா, 6மாதங்களான அவர்களின் பெண் குழந்தை ஆகியோர் சென்ற வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
கருத்துகள்