முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 149 காலை உணவாக கோதுமை பிரட்.., இதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

 

காலை உணவாக கோதுமை பிரட்.., இதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

காலை உணவாக கோதுமை பிரட்.., இதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? | Health Benefits Of Eating Wheatbread For Breakfast
Weight LossConstipationDiabetes
 4 hours ago
Yashini

Yashini

  •  
  •  
  •  
Follow us on Google News

பிரவுன் பிரட் என்பது பொதுவாக முழு கோதுமை மாவுடன் தயாரிக்கப்படும் ஒருவகை ரொட்டி ஆகும்.

முழு கோதுமை மாவில் தயாரிக்கப்படும் இந்த பிரவுன் பிரட் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது.

காலை உணவாக இந்த முழு கோதுமை மாவு பிரட்டை சாப்பிட்டு வர பல நன்மைகள் கிடைக்கின்றன. 


கிடைக்கும் நன்மைகள்

பிரவுன் பிரட்டில் உள்ள நார்ச்சத்து, வேகமாக செரிமானம் ஆகும் தன்மை உள்ளது. இதனால் மலச்சிக்கலைத் தடுக்க பெரிதும் உதவுகிறது.

பிரவுன் ரொட்டியில் உள்ள நார்ச்சத்து நிறைவான உணர்வை ஊக்குவிக்கிறது. எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு, ஃபைபர் குளுக்கோஸின் உறிஞ்சுதலை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 

காலை உணவாக கோதுமை பிரட்.., இதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? | Health Benefits Of Eating Wheatbread For Breakfast

இதில் உள்ள கார்போஹைட்ரேட் உடல் செயல்பாடுகளை, குறிப்பாக மூளையின் செயல்பாட்டை ஆதரிக்க உதவுகின்றது.

இந்த பிரட்டில் காணப்படும் இரும்பு இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கும் ஹீமோகுளோபின் உருவாவதற்கு இது உதவுகிறது. 

எப்படி சாப்பிடலாம்?

இந்த பிரட்டில் வெண்ணெய் அல்லது ஜாம் சேர்த்து சாப்பிடலாம்.

முட்டை, கோழி அல்லது பருப்பு வகைகள் போன்றவற்றுடன் எடுத்துக் கொள்ளலாம்.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சேர்க்கப்படும் காய்கறிகள் வைத்து உண்ணலாம்.

வெண்ணெய்ப் பழமான அவகேடோ உடன் உள்ள சேர்த்து சாப்பிடலாம்.

புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்ட பீனட் பட்டர் கலந்து சாப்பிடலாம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?