முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 199 மாடுவழப்பவர்களின் அலக்சியத்தால் காவு கொள்ளப்படும் உயிர்கள்,

 

யாழ். வடமராட்சி வீதியில் பயணிக்க அஞ்சும் சாரதிகள்! வெளியான காரணம்

யாழ். வடமராட்சி வீதியில் பயணிக்க அஞ்சும் சாரதிகள்! வெளியான காரணம் | Drivers Afraid To Travel On The Vadamarachchi Road
Sri Lankan TamilsJaffnaSri Lankan Peoples
 2 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு பருத்தித்துறை பிரதான வீதியில் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பக்குதியில் வசிக்கும் ஒரு சிலரின் பொறுப்பற்ற செயலால் பகல், இரவு வேளைகளில் அதிகளவான மாடுகள் வீதியில் படுத்து உறங்குவதால் விபத்து சம்பவங்கள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற்ற அணிவகுப்பு!

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற்ற அணிவகுப்பு!


மருதங்கேணி வைத்தியசாலையில் இருந்து சரியான நேரத்தில் நோயாளிகளை கொண்டு செல்வதற்கு தடையாக மருதங்கேணி தெற்கு பிரதான வீதி காணப்படுவதால் மாடுகளை அகற்றுமாறு கோரி மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வைத்தியர் நரேந்திரன் அவர்களால் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது.

தாயின் கையிலிருந்து தவறி விழுந்த ஒரு மாத குழந்தை! காரில் வந்தவர்களின் நெகிழ்ச்சி செயல்

தாயின் கையிலிருந்து தவறி விழுந்த ஒரு மாத குழந்தை! காரில் வந்தவர்களின் நெகிழ்ச்சி செயல்

யாழ். வடமராட்சி வீதியில் பயணிக்க அஞ்சும் சாரதிகள்! வெளியான காரணம் | Drivers Afraid To Travel On The Vadamarachchi Road

மருதங்கேணி தெற்கு கிராம அலுவலருக்கு விடயம் தொடர்பாக அறிவித்தும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இரவு நேரங்களில் நடுவீதியில் படுத்துறங்கும் கட்டாக்காலி மாடுகளை அப்புறப்படுத்தி தாங்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?