முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 200 இலங்கையில் முற்றாகச் சீர்குலைந்த சிவில் நிர்வாகம் தொடரும் கொலைகள்.

 

தமிழர் பகுதியொன்றில் பெரும் துயரம்: விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

தமிழர் பகுதியொன்றில் பெரும் துயரம்: விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்! | Woman Dies After Being Hit By A Train In Vavuniya
Sri Lanka PoliceVavuniyaTrain CrashAccident
 7 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

வவுனியாவில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட பெண்ணொருவர் மீது ரயில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் புளியங்குளம், புதூர் பகுதியில் இன்றையதினம் (29-02-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மறைந்த ஈழத் தமிழன் சாந்தனின் சகோதரன் மதி சுதா வெளியிட்ட உருக்கமான பதிவு!

மறைந்த ஈழத் தமிழன் சாந்தனின் சகோதரன் மதி சுதா வெளியிட்ட உருக்கமான பதிவு!


கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயில் புதூர் பகுதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் சடலம் மாங்குளம் ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து மாங்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு சம்பவம்: நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம்!

தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு சம்பவம்: நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம்!

தமிழர் பகுதியொன்றில் பெரும் துயரம்: விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்! | Woman Dies After Being Hit By A Train In Vavuniya

குறித்த சம்பவத்தில் 45 தொடக்கம் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சடலம் கடுமையாக சேதமடைந்துள்ளதால் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?