f 184 வெளிநாடுகளில் இருந்துவரும் தமிழர்களை இலக்குவைக்கும் அரச கைக்கூலிகள், வர்மச்சாவிற்குக் காரணம் என்ன புத்திஜீவிகள் சந்தேகம்?
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!
![கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் பரிதாபகரமாக உயிரிழப்பு! | A Person From Jaffna From Canada Was Killed கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் பரிதாபகரமாக உயிரிழப்பு! | A Person From Jaffna From Canada Was Killed](https://cdn.ibcstack.com/article/706b278a-c1f2-4a84-9d2c-16c6af59d7f3/24-65dcce4b5956f.webp)
JaffnaJaffna Teaching Hospital
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபரொருவர் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது இன்றையதினம் (26)உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கனடாவில் வசிக்கும் சோதிலிங்கம் கந்தசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாதகல் கிழக்கு, மாதகல் என்ற முகவரியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வருகை தந்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு நேற்றையதினம்(25) மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள்