ள்ளார்.யாழ் பொது நூலக எரிப்பு தமிழர்களின் மீது நடத்தப்பட்ட ஒரு கலாச்சார தாக்குதல் , 40 ஆண்டுகள் நிறைவு ( 31/5/1981 இரவு எரிக்கப்பட்டு – 1/6/1981 மாலை ௭ரிந்து முடிந்தது . ) தென்னாசியாவில் இந்திய துணைக்கண்டத்துக்கு அருகேயுள்ள சுமார் 2500 வருடகால பழமையுள்ள தீவுத்தேசம் இலங்கை. கடந்த கால் நூற்றாண்டகளுக்கு மேலாக உள் நாட்டு போர் நடந்த பூமி இது. வடக்கே இருக்கும் தமிழரின் நகரான யாழ்பாணத்தின் ஒரு நெடிய போரின் மௌன சாட்சியான நூலகத்தின் கதை இது. ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் கண்ணீர் துளிகளாலும், அடக்கவொண்ணா துக்கத்தாலும் எழுதப்பட வேண்டிய சம்பவம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயமாக யாழ் நூலக எரிப்பாகத்தான் இருக்கும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் ஆயுதப் போராட்டமாக ஆரம்பிப்பதற்கு முன்னரே, தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பதற்கு யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை சிறந்த உதாரணம் ஆகும். 1958 ஆம் ஆண்டு கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், யாழ் நூலகம் 1981 ஆம் ஆண்டு எரிக்கப்பட்டைமை இளைஞர்களை கையில் ஆயுதம் ஏந்த தூண்டியது.
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********