குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழீழத் தேசிய ஒருங்கிணைப்பாளர்களால் சிறப்பாக நடைபெற்ற முள்ளி வாக்கால் இனப்படுகொலை நினைவு நாள்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில்18/05/21 630 பிற்பகல் woodrige என்ற இடத்தில் தமிழர் இன அழிப்பு நாளான மே 18 நாளை நூற்றுக் காணக்கான தமிழீழத் தேசிய உணர்வாழர்கள் கலந்து தங்களின் உறவுகளின் மாதிரிப் படங்களிற்கு அஞ்சலி செலுத்தி தங்களின் கவலையை வெளிப்படுத்தினர்.
அம்மக்கள் உணவு கூட அற்ற நிலையில் ஒரு நேரக் கஞ்சிக்காக கூடிய வேளை மற்றும் பாதுகாப்பு வலையம் என கூறி மக்களை வரவளைத்து கொத்துக் குண்டுகளை அடித்து இனப் படுகொலை செய்யப்பட்ட இரண்டு லக்சம் மக்களின் நினைவுகளோடு கலந்துயிருப்பதற்காக முள்ளி வாக்கால் கஞ்சி குடித்து தங்களின் துக்கங்களை வெளிப்படுத்தினர்.
முதலாவது நிகழ்வு பொதுச் சுடர் ஏற்றி இரண்டாவது நிகழ்வாக தமிழீழ தேசியக் கொடி மற்றும் இந்நாட்டின் பூர்வேகக்கொடி அவுஸ்திரேலிய கொடியென ஏற்றி சிறப்பான முறையில் நிகழ்வு நடைபெற்றது
கருத்துகள்