தமிழ் நாட்டைச் சேர்ந்த கீர்த்தி சேகர் என்பவர் ஒரே பால்லின திருமணத்தை அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்ணியில் இந்து முறைப்படி செய்துள்ளார்.
மேலும் எல்லோரையும் போன்று தனது இரண்டு வயதில் இந்தியா இருந்து அவுஸ்திரேலியா வந்தவர்தான் கீர்த்தி சேர் தமிழகத்தில் அவர் பிறக்கும் போதே தனது இரண்டு வயதில் தனது தந்தையை இழந்தவர்.
பின்னர் தாய் மறுமணம் செய்தார் இருப்பினும் ஆண் பெண் என இரு சகோதரமே அவளிற்கு இருந்தது. தனது சகோதரம் குயின்ஸ்லாந்து இருந்து மெல்போன் சென்றமையால் நாங்கள் எல்லோரும் அங்கே சென்றோம்.
அங்கே கீர்த்தி மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் தனது வாழ்க்கை துணைக்காக வரன் தேடிக் கொண்டுயிருந்தார் இருப்பினும் எவ்விதமான முன் நேற்றமும் கிடைக்கவில்லை. சிறிது காலம் களித்து தான் ஒருதரை விரும்பியுள்ளதாகவும் ஆனால் அவர் ஆண் இல்லை பெண் என குறிப்பிட்டார் தனது தாய்யிடம்.
தான் அவர் சொன்னதைக் கேட்டு கோவம் அடையவில்லை எனது மகன் எனது இரண்டாவது கணவர் மற்றும் எனது உறவினர்களிடமும் ஆலோசனை கேட்டேன் ஒரு சிலர் இது எமது கலாச்சாரத்திற்கு முறனானது எனவும் ஒரு சிலர் 20 பேசன் உலகில் இப்படி நடப்பதாகக் குறிப்பிட்டனர்.
சம்மந்தபட்ட பெண் குறிப்பிடும்போது 30 வயதை அண்மித்ததும் பெண்கள் மீதே தனக்கு கூடுதலான ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் . இதை அம்மாவிற்கு சொன்னால் அவர்களின் உறவு நிலந்தரமாகப்பிரியலாம்யென தான் பயம் அடைந்ததாகக்குறிப்பிட்டுள்ளார்.
என்னுடைய கணவனும் மகனும் இது தொடர்வாக தெளிவாக யோசித்து முடிவு எடுத்தனர். இரு பெண்களின் விருப்பப்டி இந்து முறையில் அவர்களின் திருமணத்தை கோயில் ஐயரின் அலோசனைப்படி செய்து வைத்தோம்.
கருத்துகள்