முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 905

 தமிழ் நாட்டைச் சேர்ந்த கீர்த்தி சேகர் என்பவர் ஒரே பால்லின திருமணத்தை அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்ணியில் இந்து முறைப்படி செய்துள்ளார்.



மேலும்  எல்லோரையும் போன்று தனது இரண்டு வயதில் இந்தியா இருந்து அவுஸ்திரேலியா வந்தவர்தான் கீர்த்தி சேர் தமிழகத்தில் அவர் பிறக்கும் போதே தனது இரண்டு வயதில் தனது தந்தையை இழந்தவர்.


பின்னர் தாய் மறுமணம் செய்தார் இருப்பினும் ஆண் பெண் என இரு சகோதரமே அவளிற்கு இருந்தது. தனது சகோதரம் குயின்ஸ்லாந்து இருந்து மெல்போன் சென்றமையால் நாங்கள் எல்லோரும் அங்கே சென்றோம்.


அங்கே கீர்த்தி மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் தனது வாழ்க்கை துணைக்காக வரன் தேடிக் கொண்டுயிருந்தார் இருப்பினும் எவ்விதமான முன் நேற்றமும் கிடைக்கவில்லை. சிறிது காலம் களித்து தான் ஒருதரை விரும்பியுள்ளதாகவும் ஆனால் அவர் ஆண் இல்லை பெண் என குறிப்பிட்டார் தனது தாய்யிடம்.


தான் அவர் சொன்னதைக் கேட்டு கோவம் அடையவில்லை எனது மகன் எனது இரண்டாவது கணவர் மற்றும் எனது உறவினர்களிடமும் ஆலோசனை கேட்டேன் ஒரு சிலர் இது எமது கலாச்சாரத்திற்கு முறனானது எனவும் ஒரு சிலர் 20 பேசன் உலகில் இப்படி நடப்பதாகக் குறிப்பிட்டனர்.


சம்மந்தபட்ட பெண் குறிப்பிடும்போது 30 வயதை அண்மித்ததும் பெண்கள் மீதே தனக்கு கூடுதலான ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் . இதை அம்மாவிற்கு சொன்னால் அவர்களின் உறவு நிலந்தரமாகப்பிரியலாம்யென தான் பயம் அடைந்ததாகக்குறிப்பிட்டுள்ளார்.


என்னுடைய கணவனும் மகனும் இது தொடர்வாக தெளிவாக யோசித்து முடிவு எடுத்தனர். இரு பெண்களின் விருப்பப்டி இந்து முறையில் அவர்களின் திருமணத்தை கோயில் ஐயரின் அலோசனைப்படி செய்து வைத்தோம்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?