முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 907

 பிக்குமார்களை சமாதானப்படுத்தி சீனா பிரச்சனையில் இருந்து தப்புவதற்காக முன்னாள் போராளியின் கைது! நடைபெற்றுள்ளது



இதேபோன்று கைவேலியில் இருந்து காலை இளந்த முன்னாள் போராளி வினோ என்பவர் கைது செய்யப்பட்டதாக தவகவல் வந்ததை நாம் அறிந்தோம் அது தொடர்வாக அவரின் நண்பர்களிடம் கேட்ட போது அவரிற்கு இராணுவம் மாதம் 30000 ஆயிரம் படி 3 மாதம் சம்பளம் தருவதாகவும் சிங்கள மீடிக்களிற்கு புலிப்படையை உருவாக்கிய நான் என கூற வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது

 பின்னர் வினோ என்பவர் சிங்கள இராணுவத்தின் றக்கில் வந்து வீட்டில் இறங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதான் சிங்களவர்களின் புத்தி தமிழர்கள் தெளிவாகயிருங்கள்யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் வெள்ளிக்கிழமை (28) விடுதலை புலிகளின் கடல் புலி உறுப்பினர் ஒருவர் 2 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய சக்திவாய்ந்த கிளைமோர் குண்டை யாழ்ப்பாண நாகர் கோவில் மீன்பிடி துறைமுகத்தில் புதைத்து வைக்கப்பட்டமைக்காக கைது செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.


எனினும், உறவினர்கள் அதை மறுக்கிறார்கள். இராணுவ புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், அந்த இடத்தில் ஒரு சோதனை நடத்தப்பட்டு, முன்னாள் கடல் புலி உறுப்பினரை கைது செய்துடன் 2 கிலோ சக்திவாய்ந்த கிளைமோர் வெடிகுண்டு, டி -56 துப்பாக்கி ரவைகள் 14, 45 கைத்துப்பாக்கி ரவைகள், 12.7 வகை ரவை ஒன்று மற்றும் இரண்டு மீட்டர் நீள டெட்டனேட்டர் நூல் என்பனவும் மீட்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.


வெடிபொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


எனினும், அவர் கைது செய்யப்பட்ட சமயத்தில் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சோடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்படுவதாக குற்றம்சுமத்தினர்.


கடந்த தைப்பொங்கல் சமயத்தில், சச்சரவொன்றை தொடர்ந்து இராணுவத்தினருடன் சில இளைஞர்களிற்கு மோதல் ஏற்பட்டது.


அதை தொடர்ந்து, சில இளைஞர்கள் தலைமறைவாகியிருந்தனர். அந்த சம்பவத்தில், தற்போது கைதானவரும் தலைமறைவாகியிருந்தார்.


பின்னர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த பின்னணியிலேயே இவர் கைதானதாக உறவினர்கள் குற்றம்சுமத்துகிறார்கள்.


எனினும்,தற்போது கைானவரிமிருந்து கைப்பற்றப்பட்டதாக ஒரு தொகுதி வெடிபொருட்களின் புகைப்படங்களையும் இராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர். 


இவர்களை வெளிநாடுகளில் இருந்து இயக்கியது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன், அவர்கள் சார்ந்த தகவல்களை அவர்கள் உள்ள நாடுகளின் துாதரகங்களின் உதவியுடன் பெறுவதற்கு முதற் கட்டமான முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளதாக விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.


மேலும் கைது செய்யப் பட்டவரிடம் மேற் கொள்ளப்படும் மேலதிக விசாரணைகள் மூலம் பெறப்படும் தகவலின் அடிப்படையிலேயே வெளிநாடுகளில் உள்ளவர்களை சர்வதேச பொலிசாரின் உதவியுடன் மீள அழைப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு செய்தியாளர் ஜெயந்த நிலமே  தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?